Month: December 2024

முன்னாள் தென் கொரிய அதிபரை கைது செய்ய நடவடிக்கை – பெரும் பரபரப்பு !

சியோல்: தென் கொரியா அதிபர் யூன் சுக் யோல் கடந்த 3ம் தேதி திடீரென நாட்டில் ராணுவ சட்டத்தை அமல்படுத்தினார். அரசுக்கு எதிரான நடவடிக்கைகளால் ராணுவ சட்டத்தை அமல்படுத்தியதாக அவர் கூறிய நிலையில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால் ராணுவ சட்டத்தை…

திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா சிறப்பு மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா சிறப்பு மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். குமரியில் திருவள்ளுவர் தோரணவாயிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். குமரியில் உள்ள சாலைக்கு அய்யன் திருவள்ளுவர் சாலை என முதல்வர் ஸ்டாலின் பெயர் சூட்டினார். திருவள்ளுவர் பசுமை பூங்காவை திறந்து…

வயநாடு நிலச்சரிவை அதி தீவிர பேரிடராக அங்கீகரித்தது ஒன்றிய அரசு !

வயநாடு : வயநாடு நிலச்சரிவை அதி தீவிர பேரிடராக அங்கீகரித்து கேரள அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது ஒன்றிய அரசு. பேரிடராக அறிவிக்கப்பட்டாலும், கேரள மாநிலத்துக்கான சிறப்பு நிவாரண நிதியுதவி குறித்து எந்த அறிவிப்பும் கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநிலங்களுக்கு…

அமெரிக்கவின் முன்னாள் பிரதமர் ஜிம்மி கார்ட்டர் காலமானார் !

வாஷிங்டன்: அமெரிக்கவின் 39வது அதிபராக இருந்த ஜிம்மி கார்ட்டர், 100 வயதில் காலமானார். 1977 முதல் 1981 வரை அமெரிக்க அதிபராக இருந்த இவர், 2002-ல் அமைதிக்கான ‘நோபல் பரிசு’ வென்றார். தனது பதவிக் காலத்திற்குப் பிறகு மற்ற அமெரிக்க அதிபர்களை…

” உலகின் மிகத் தொன்மையான மொழி தமிழ்மொழி” – பிரதமர் மோடி !

உலகின் தொன்மையான மொழி தமிழ்மொழி என்பது இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் பெருமை சேர்க்கும் விஷயம்’ என பிரதமர் மோடி கூறி உள்ளார். ஒவ்வொரு மாதம் கடைசி ஞாயிறு, அகில இந்திய வானொலியின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு…

பாமகவில் இருந்து அனைத்து பொறுப்பில் இருந்தும் விலகினார் முகுந்தன் ! – என்ன நடந்தது ?

விழுப்புரம்: நேற்று நடந்த பிரச்சனையை அடிப்படையாக கொண்டு உறுப்பினர் என்பதை தவிர பாமகவில் இருந்து அனைத்து பொறுப்பில் இருந்தும் முகுந்தன் விலகினார் . அன்புமணி பகிரங்க எதிர்ப்பு தெரிவித்ததால் பேரன் முகுந்தனுக்கு கட்சிப்பதவி தரும் முடிவை ஒத்திவைக்க ராமதாஸ் முடிவு என்று…

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ​யிடம் ஒப்படைக்க வேண்​டும் – அதிமுக பொதுச்​ செய​லாளர் பழனிசாமி !

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ​யிடம் ஒப்படைக்க வேண்​டும் என்று அதிமுக பொதுச்​ செய​லாளர் பழனிசாமி தெரி​வித்​துள்ளார். இதுதொடர்பாக அவர் சென்னை​யில் நேற்று செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: அண்ணா பல்கலைக்கழக வளாகத்​துக்​குள் ஞானசேகரன் என்பவர் அத்து​மீறி நுழைந்து, மாணவர்…

ஜெர்மனி நாடாளுமன்றம் கலைப்பு – இதுதான் காரணம் !

பிராங்க்பர்ட்: ஜெர்மனியின் பொருளாதாரத்தை எவ்வாறு மீட்பது என்பது தொடர்பாக ஏற்பட்ட கருத்து மோதலில் நிதியமைச்சரை பிரதமர் ஓலாப் பதவி நீக்கம் செய்தார். இதன் காரணமாக கடந்த 6ம் தேதி அவரது மூன்று கட்சிக்கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் கடந்த 16ம்…

” இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கலின் சிற்பி மன்மோகன்சிங்” – காங்கிரஸ் காரியக் கமிட்டி அஞ்சலி !

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு காங்கிரஸ் காரியக் கமிட்டி நேற்று அஞ்சலி செலுத்தியது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் ஜெய்ராம் ரமேஷ், கே.சி. வேணுகோபால், பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த…

பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா திட்டம் – இந்தியா கவலை !

பெய்ஜிங்: இந்திய எல்லைக்கு அருகில் உள்ள பிரம்மபுத்திரா நதியில் ரூ.11 லட்சம் கோடி செலவில் உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா திட்டமிட்டுள்ளது. ஆசியாவின் பெரிய வற்றாத ஜீவநதிகளில் ஒன்று பிரம்மபுத்திரா. இந்த நதி திபெத்திலுள்ள கயிலாய மலையில் ‘ஸாங்-போ’ என்ற…