Month: March 2025

எடப்பாடி பழனிசாமி நடத்தும் ஆலோசனையை மீண்டும் புறக்கணித்தார் செங்கோட்டையன்!

சென்னை: அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி நடத்தும் ஆலோசனையை மீண்டும் செங்கோட்டையன் புறக்கணித்தார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அக்கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு மாவட்ட செயலாளரும், கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு உள்ள முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனுக்கும் இடையே சமீப…

“யுபிஎஸ்சி – சிஎஸ்இ தேர்வுகளை பிறமொழிகளிலும் நடத்த வேண்டும்”- கனிமொழி நோட்டீஸ்!

டெல்லி: யுபிஎஸ்சி – சிஎஸ்இ தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட பிறமொழிகளிலும் நடத்த வேண்டும் என மக்களவையில் விவாதம் நடத்த வலியுறுத்தி நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி நோட்டீஸ் அளித்தார். மே 25-ல் நடைபெறும் யுபிஎஸ்சி சிஎஸ்இ தேர்வுகளை பிறமொழிகளிலும் நடத்த…

சுனிதா, வில்மோர் மார்ச் 18-ல் பூமிக்கு திரும்புகின்றனர் சுனிதா, வில்மோர் – நாசா அறிவிப்பு !

கெனாவரெல்: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா, வில்மோர் மார்ச் 18-ல் பூமிக்கு திரும்புகின்றனர் என நாசா அறிவித்துள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வௌி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வௌி நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ள…

“எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு விசாரணைக்குத் தடை” – கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு !

பெங்களூரு: முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு விசாரணைக்குத் தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான போக்சோ வழக்கில், சிஐடி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் விசாரணை நீதிமன்றம் இவ்வழக்கை விசாரித்து வருவதுடன்ம்…

விண்வெளி மையத்தில் இருந்து சுனிதாவை அழைத்து வர ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது !

அமெரிக்கா: தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்ட நிலையில் இன்று அதிகாலை ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. அமெரிக்க விண்வெளி மையத்தில் இருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் என்டூரன்ஸ் விண்கலம் விண்ணில் பாய்ந்தது. சுனிதாவை அழைத்து வர என்டூரன்ஸ் விண்கலத்தில்…

“அமலாக்கத் துறையால் ஆதாரங்கள் ஏதுமின்றி வெளியிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய் “- அமைச்சர் செந்தில்பாலாஜி

சென்னை: அமலாக்கத் துறையால் உள்நோக்கத்தோடு ஆதாரங்கள் ஏதுமின்றி வெளியிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தலைமை செயலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி அளித்த பேட்டி: சென்னை அமலாக்க இயக்குநரகம் 06-03-2025 அன்று சென்னை தமிழ்நாடு மாநில வாணிபக்…

“பாகிஸ்தானில் 400 பயணிகளுடன் எக்ஸ்பிரஸ் ரயில் கடத்தல்” – பெரும் பரபரப்பு !

கராச்சி: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் 9 பெட்டிகளில் சுமார் 400 பயணிகளுடன் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் குவெட்டாவில் இருந்து கைபர் பக்துன்க்வாவில் உள்ள பெஷாவருக்கு சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் போலன் மாவட்டத்தின் முஷ்காப் பகுதியில் ரயில் மீது பாகிஸ்தானிடமிருந்து பலூசிஸ்தானுக்கு சுதந்திரம்…

தொகுதி மறுசீரமைப்பு : நவீன் பட்நாயகை நேரில் சந்தித்த தயாநிதி மாறன் எம்பி, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!

தொகுதி மறுசீரமைப்பினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய வரும் 22ம் தேதி சென்னையில் நடக்கும் கூட்டு நடவடிக்கைக் குழுவில் பங்கேற்க ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயகை நேரில் சந்தித்து தயாநிதி மாறன் எம்பி, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் அழைப்பு விடுத்தனர்.…

“துணைவேந்தர் நியமனம்” – தேடுதல் குழுவை திரும்பப் பெற வேண்டும் : ஆளுநர் ஆர்.என்.ரவி !

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக யுஜிசி பிரதிநிதி இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள தேடுதல் குழுவை திரும்பப் பெற வேண்டும் என்றும் யுஜிசி பிரதிநிதியுடன் வேந்தர் அமைத்துள்ள தேடுதல் குழுவை ஏற்று அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் தமிழக…

“அரசுப் பேருந்துகளில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு சலுகை” – போக்குவரத்துத் துறை அனுமதி !

சென்னை :அரசுப் பேருந்துகளில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு சலுகை வழங்கி தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அனுமதி வழங்கி உள்ளது. மகளிர் சுய உதவிக்குழுவினர், தங்களது உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் அரசுப் பேருந்துகளில் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஏசி…