Month: May 2025

போர் நிறுத்தத்திற்கு பின்னர் இந்தியா, பாகிஸ்தான் முதல்முறையாக பேச்சுவார்த்தை !

புதுடெல்லி: போர் நிறுத்தத்திற்கு பின்னர் இந்தியா, பாகிஸ்தான் அதிகாரிகள் மட்டத்தில் நேற்று முதல்முறையாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த போர் கடந்த சனிக்கிழமை முடிவுக்கு வந்தது. இதை தொடர்ந்து இருநாட்டு ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்கள் (டிஜிஎம்ஓக்கள்)நேற்று மதியம் 12…

எந்தவிதமான தாக்குதலையும் எதிர்கொள்ள இந்தியா தயார்: முப்படை அறிவிப்பு !

ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் ராஜீவ் கய், விமானப்படை சார்பாக ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, கடற்படை சார்பாக வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத் மற்றும் எஸ்.எஸ்.ஷார்தா ஆகியோர் ஆபரேஷன் சிந்தூா் குறித்து நேற்று விளக்கம் அளித்தனர். அதன் விவரம் வருமாறு: விமானப்படை இயக்கத்…

“தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் மழை பெய்யும்” – சென்னை வானிலை ஆய்வு மையம்

மேற்கு திசை காற்றின் மாறுபாடுகாரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அக்னி வெயில் என்னும் கத்திரி வெயில் தொடங்கி ஒரு வாரம் முடிந்துள்ள…

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கட்சிக்கு தடை விதித்து உத்தரவு !

வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா மாணவர்கள் போராட்டம் காரணமாக பதவி விலகி தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். வங்கதேசத்தில் தற்போது முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால ஆட்சி நடந்து வருகிறது. ஷேக் ஹசீனா மீது 42 கொலை வழக்குகள் உள்பட…

“எல்லை தாண்டிய தீவிரவாதத்திற்கு இனி இந்தியாவின் பதிலடி புது மாதிரியாக இருக்க வேண்டும்” – பிரதமர் மோடி உத்தரவு!

எல்லை தாண்டிய தீவிரவாதத்திற்கு இனி இந்தியாவின் பதிலடி புது மாதிரியாக இருக்க வேண்டும். பாகிஸ்தானின் எந்த செயலுக்கும் அவர்களுக்கு தரப்படும் பதிலடி மிகவும் வலுவானதாக இருக்க வேண்டுமென ஆயுத படைகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து, ஆயுத படைகளுக்கு…

“இந்தியா பாகிஸ்தான் போர்” – போரின் நடுவில் சென்று நாம் ஈடுபடப் போவதில்லை – அமெரிக்கா !

பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஊடகம் ஒன்றுக்கு அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் அளித்த பேட்டியில், ‘‘இந்தியா-பாகிஸ்தானை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. அடிப்படையில் இந்தியாவுக்கு பாகிஸ்தானுடன் பகை உள்ளது. இந்தியாவுக்கு பாகிஸ்தான் பதிலடி…

ஜம்மு- காஷ்மீரின் எல்லையோர மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம் !

ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இரவு முழுவதும் தொடர்ந்து குண்டு வெடிப்பு சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்ததால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஜம்மு- காஷ்மீரின் 5 எல்லையோர மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். நிவாரண முகாம்களில் தங்க…

பஞ்சாப் ஜலந்தரில் இருந்து தமிழக மாணவர்கள் சென்னை வந்தனர் !

பஞ்சாப் ஜலந்தரில் இருந்து டெல்லி அழைத்துவரப்பட்ட தமிழக மாணவர்கள் சென்னை வந்தனர். ஜம்மு காஷ்மீரின் வெவ்வேறு கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் தமிழ்நாட்டு மாணவர்கள், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் வந்தடைந்தனர். ஜம்மு காஷ்மீரில் தமிழ்நாட்டு மாணவர்கள் பயிலும் நிலையில், முதல்…

முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை !

போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். பாகிஸ்தான் தாக்குதல், பதிலடி தாக்குதல், பாதுகாப்பு ஏற்பாடுகள், சேதங்கள் குறித்து ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேரணி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !

இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேரணி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாளை மாலை 5 மணிக்கு சென்னையில் காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து பேரணி தொடங்கும். காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் தொடங்கும் பேரணி போர் நினைவுச் சின்னம் அருகே…