Month: May 2025

ஆபரேஷன் சிந்தூர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு !

பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். தீவிரவாதத்துக்கு எதிரான இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு எப்போதும் துணை நிற்கும்; தேச நலன் கருதி நமது ராணுவத்துக்கு என்றும் துணை நிற்போம் என்று கூறினார்.

“‘ஆபரேஷன் சிந்தூர்” – அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கருத்து !

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான தற்போதைய சூழல் குறித்தும், ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் தனது கருத்தை அமெரிக்க…

‘ஆபரேஷன் சிந்தூர்’ – நள்ளிரவில் தாக்குதல் நடந்தது எப்படி ?

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் கடந்த வாரம் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவிய நிலையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படைகள் பதிலடி கொடுத்தது. இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் திட்டமிட்டது…

” 2026-ல் இந்தியாவில் ரூ.3,37,013 கோடி மதிப்புள்ள ஐபோன்கள் தயாரிக்கப்படும்” – ஆப்பிள் நிறுவனம் !

2026-ல் இந்தியாவில் ரூ.3,37,013 கோடி மதிப்புள்ள ஐபோன்கள் தயாரிக்கப்படும் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்கா, சீனா மீது ஏற்றுமதி வரியை பரஸ்பரமாக உயர்த்தி உள்ளார். இதனால் இருநாடுகளுக்கு இடையே வர்த்தக போர் நீடித்து வருகிறது. ஐபோன் நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக…

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு !

தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னல், 50 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. ஆந்திராவில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. கேரளாவில் நாளை முதல்…

இந்தியா – பாகிஸ்தான் போர்? : நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவு !

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போருக்கு தயாராகி வரும் பதற்றமான சூழலில், நாடு முழுவதும் நாளை போர்க்கால ஒத்திகை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. எதிரிநாட்டு தாக்குதலில் இருந்து தப்பிக்க மக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரின்…

சிங்கப்பூரில் தொடர்ந்து 14வது முறையாக ஆளுங்கட்சி வெற்றி !

சிங்கப்பூரில் தொடர்ந்து 14வது முறையாக ஆளுங்கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. சிங்கப்பூர் கடந்த 1965ம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து தொடர்ந்து மக்கள் செயல் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இங்கு நேற்று முன்தினம் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 97…

அமெரிக்காவில் அதானிக்கு எதிரான லஞ்ச வழக்கை கைவிட டிரம்ப் அரசுடன் பேச்சுவார்த்தை !

அமெரிக்காவில் அதானிக்கு எதிரான லஞ்ச வழக்கை கைவிட டிரம்ப் அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 250 மில்லியன் டாலர் லஞ்ச வழக்கை கைவிடக் கோரும் பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போதைய வேகத்தில் பேச்சு நடந்தால் அதானிக்கு எதிரான லஞ்ச வழக்கு…

பஹல்காம் தாக்குதல் எதிரொலி : பக்லிஹார் அணை தண்ணீர் வெளியேற்றத்தை நிறுத்தியது இந்தியா!

பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக பக்லிஹார் அணை தண்ணீர் வெளியேற்றத்தை இந்தியா நிறுத்தியது. காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்தது. இதில், 60 ஆண்டு கால சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி…

வரிவிதிப்பு – அமெரிக்காவின் பேச்சுவார்த்தை குறித்து பரிசீலிப்போம் : சீனா

வரிவிதிப்பு தொடர்பாக பேச்சு நடத்த அமெரிக்கா அழைப்பு விடுத்திருப்பதாகவும் அதுகுறித்து பரிசீலிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதும் சீனா மீது கூடுதலாக 10 சதவீத வரி விதித்தார். அதன் பின்னர், அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரியை அறிவிக்கும்போது மீண்டும்…