Month: May 2025

காங்கிரஸ் செயற்குழு கூட்டம் : பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு உரிய தண்டனை வழங்க ஒன்றிய அரசு உறுதியுடன் செயல்பட வேண்டும் !

காங்கிரஸ் செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று கட்சி தலைவர் கார்கே தலைமையில் கூடியது. இந்த கூட்டத்தில் சோனியா, ராகுல், பிரியங்கா, பொதுச்செயலாளர்கள் ஜெய்ராம் ரமேஷ், கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பஹல்காம் தாக்குதலை கண்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:…

பாஜவுடன் கூட்டணிக்கு அதிமுக செயற்குழு ஒப்புதல்: ஒன்றிய அரசின் அனைத்து நடவடிக்கைக்கும் ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்!

அதிமுக – பாஜ கூட்டணி அமைத்தது ஏன் என்பது குறித்து செயற்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுக்கு விளக்கம் அளித்தார். இதையடுத்து புதிய கூட்டணிக்கு செயற்குழு ஒப்புதல் அளித்ததுடன், ஒன்றிய அரசின் அனைத்து நடவடிக்கைக்கும் ஆதரவு அளிப்பது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.…

தொழில் வளர்ச்சிக்கு இலக்கு வைத்திருப்பது மாதிரியே தொழிலாளர் வளர்ச்சிக்கும் இலக்கு : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை !

தொழில் வளர்ச்சிக்கு இலக்கு வைத்திருப்பது மாதிரியே தொழிலாளர் வளர்ச்சிக்கும் இலக்கு வைத்து இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, சிந்தாதிரிப்பேட்டை, மே தினப் பூங்காவில் உள்ள நினைவு சின்னத்திற்கு மலர்…

பஹல்காம் தாக்குதல் – எங்களுக்கு தொடர்பு இல்லை, பாகிஸ்தானை சீண்டினால் பதிலடி கொடுக்கப்படும்’ : இந்தியாவை எச்சரித்த பாகிஸ்தான்!

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானை இந்தியா குற்றம் சாட்டி வருவதுடன், அந்த நாட்டுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. அதேநேரம் இந்த தாக்குதலுக்கும், தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று நேற்று பாகிஸ்தான் வழக்கம்போல மறுத்து வருகிறது. முன்னதாக அந்நாட்டு ராணுவ செய்தி…

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்படுவதை தடுக்க அமெரிக்கா பேச்சுவார்த்தை !

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. இந்த சூழலில் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்படுவதை தடுக்க அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக இருநாட்டு தலைவர்களுடன் அமெரிக்கா இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்படுவதை தடுக்க அமெரிக்கா முயற்சி நடத்தி…

ரஷ்யாவுக்கு ஆதரவாக போரிட்ட வடகொரிய வீரர்கள் 4700 பேர் உயிரிழப்பு – தென்கொரியா அதிர்ச்சித் தகவல் !

உக்ரைன் -ரஷ்யா இடையேயான போரானது மூன்று ஆண்டுக்கும் மேல் தொடங்கி நடந்து வருகின்றது. ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் சில பகுதிகளை மீண்டும் கைப்பற்றுவதற்காக ரஷ்யாவுக்கு உதவுவதற்காக வடகொரியா தனது வீரர்களை அனுப்பியதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் உறுதிப்படுத்தி இருந்தது. இந்நிலையில்…

 100 நாள் வேலைத் திட்டம் – தமிழ்நாட்டுக்கான நிதியை ஒன்றிய அரசு விடுவித்தது.

100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கான ரூ.2,999 கோடியை ஒன்றிய அரசு விடுவித்தது. 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியில் நிலுவையில் இருந்த ரூ.4,034 கோடியை விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் ரூ.2,999 கோடியை…

“சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு” – பீகார் மாநிலத் தேர்தல்தான் காரணம்..? முதல்வர் ஸ்டாலின்

ஒன்றிய அரசு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளதையொட்டி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது: மிகவும் தேவையான சாதிவாரிக் கணக்கெடுப்பைத் தவிர்க்கவும் தாமதிக்கவும் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியுற்றதால், ஒரு வழியாக ஒன்றிய பாஜக…