2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கியே எங்களது அரசியல் நகர்வு இருக்கும் என தேமுதிக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். 2026ல் மாநிலங்களவை சீட் உறுதியாக தருவதாக இபிஸ் கூறியுள்ளார்;

நம்பியவர்களே விஜயகாந்த் முதுகில் குத்தியதால் தேமுதிகவுக்கு சறுக்கல்” -  பிரேமலதா விவரிப்பு | Premalatha Vijayakanth press meet in chennai -  hindutamil.in

பொறுத்திருந்து பார்ப்போம். 2025ல் தருவதாக சொன்னதை 2026 என்று அறிவித்துள்ளார்கள் அவ்வளவுதான். அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் என்பது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டதுதான். மாநிலங்களவை சீட் விவகாரத்தில் பொறுத்திருந்து பார்ப்போம்; பொறுத்தார் பூமி ஆள்வார் என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *