Author: Tamil Kelvi

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் – 46 வேட்பாளர்கள் போட்டி !

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ் வெளியிட்டுள்ளார்; வெளி மாநிலத்தை சேர்ந்த வேட்பாளர்கள் மனு கடைசி நேரத்தில் நிராகரிப்பு; ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்…

“அமெரிக்காவில் இனி ஆண் – பெண் என்ற இரு பாலினம் மட்டுமே “- அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு !

அமெரிக்கா: அமெரிக்காவில் ஆண் – பெண் என்ற இரு பாலினம் மட்டுமே இனி அங்கீகரிக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். சிறார் பாலின மாற்று அறுவை சிகிச்சை தடை, ராணுவத்தில் மாற்றுப் பாலினத்தவர்களுக்கு தடை ஆகிய உத்தரவுகளில் கையெழுத்திட உள்ளதாக தனது…

“அதிமுகவில் இருந்து நீக்கிய செந்தில் முருகன் திமுகவில் இணைந்தார்”

கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த செந்தில் முருகன் அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக அதிமுகவில் இருந்து இபிஎஸ் அவரை நீக்கிய நிலையில், செந்தில் முருகன் நேற்று தனது வேட்புமனுவை…

சேலம், அரக்கோணம் ரெயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு !

சேலம், அரக்கோணம் ரெயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 20.01.2025 முதல் மறு அறிவிப்பு வரும் வரை, செயல்பாட்டு காரணங்களுக்காக பின்வரும் ரெயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது: அரக்கோணத்தில் இருந்து…

“அமெரிக்காவில் மீண்டும் டிக்-டாக்” – விதிக்கப்பட்ட தடை நீக்கம் !

வாஷிங்டன்: அமெரிக்காவில் டிக்-டாக் செயலியில் பதிவிடப்படும் தகவல்கள் சீனாவுக்கு பகிரப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்காவில் டிக்-டாக் செயலிக்கு ஜோ பைடன் நிர்வாகம் அண்மையில் தடை விதித்தது. இந்நிலையில் அமெரிக்காவில் டிக்-டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை நேற்று…

“கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை” – தண்டனை இன்று அறிவிப்பு !

கொல்கத்தா: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் சஞ்சய் ராய்க்கான தண்டனை விவரத்தை இன்று பகல் 12.30 மணிக்கு சியல்டா நீதிமன்றம் அறிவிக்கிறது. குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் சிபிஐ வலியுறுத்தியது. 2024 ஆக.9ல்…

“சிலர் ஆசை வார்த்தைகளைக் கூறி மதமாற்ற செயலில் ஈடுபடுகின்றனர்” – குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் !

ஆசை வார்த்தைகளை கூறி மத மாற்றம் செய்வதை தடுக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வலியுறுத்தி உள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள குரு காசிதாஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், குடியரசு…

இந்திய நிறுவனங்கள் மீதான தடையை நீக்கி அமெரிக்கா உத்தரவு !

வாஷிங்டன்: இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், பாபா அணு ஆராய்ச்சி மையம் உட்பட 3 இந்தியா நிறுவனங்கள் மீதான தடையை நீக்கி அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் விரைவில் அதிபராக பதவியேற்க…

“ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்” – வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு !

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது. திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல் செய்ய உள்ளனர். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 7ம் தேதி…

“அமெரிக்காவில் ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்”!

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பல்வேறு வௌிநாடுகளை சேர்ந்த வெவ்வேறு மொழிகள் பேசும், கலாச்சாரங்களை உள்ளடக்கிய ஏராளமானோர் வசிக்கின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் ஜனவரி மாதத்தை தமிழ்…