Author: Tamil Kelvi

உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது!

அலங்காநல்லூர் : உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் மூர்த்தி உள்ளிட்ட அமைச்சர்களும் பங்கேற்றனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 1,000 காளைகள் பாரம்பரியமிக்க வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிட விழா குழுவும்…

” ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள்” – விரைந்து விடுவிக்க வேண்டும், இந்தியா மீண்டும் கோரிக்கை

புதுடெல்லி: ரஷ்ய ராணுவத்தில் பணியில் இருந்த கேரள மாநிலத்தை சேர்ந்தவர் யுத்த களத்தில் தாக்குதலில் உயிரிழந்த நிலையில் அங்கு ராணுவப் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியர்கள் அனைவரையும் விரைந்து விடுவிக்க வேண்டும் என இந்தியா மீண்டும் கோரிக்கை வைத்துள்ளது. இதை மத்திய வெளியுறவுத்துறை…

உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது !

உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகலை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 1000 காளைகள் களம் இறங்க உள்ளன. 900 மாடுபிடி வீரர்கள்…

“கிராமியக் கலைஞர்களுக்கு ஒரு நாள் ஊதியம் ரூ.5000 ஆக உயர்வு ” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை : ‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா’ கிராமியக் கலைஞர்களுக்கு ஒரு நாள் ஊதியம் ரூ.5000 ஆக உயர்த்தி வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்த செய்தி குறிப்பில் “தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கு இணங்க தமிழ்ப்பண்பாட்டை வளர்க்கும் ‘சென்னை…

ஜெ.தீபா கர்நாடக உயர் நீதி​மன்​றத்​தில் தொடர்ந்த வழக்கு – அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம் !

தமிழக முன்​னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசா​ரணை​யின்​போது அவரது வீட்​டில் இருந்து கைப்​பற்​றப்​பட்ட தங்க, வைர நகைகள், வெள்​ளிப் பொருட்கள் கர்நாடக அரசின் கருவூலத்​தில் வைக்​கப்​பட்​டுள்ளன. இந்த நகைகளை கர்நாடக மாநிலம், தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்​டும்…

” தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை” – கோலாகல கொண்டாட்டம் !

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தை 1-ந்தேதியான இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காலையிலேயே மக்கள் பொங்கல் வைத்து சூரிய கடவுளை வணங்கி, கரும்பு சுவைத்து பொங்கலை கொண்டாடி வருகின்றனர் பொங்கல் திருநாளை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பொங்கல் பண்டிகையை…

நைஜீரியாவில் விவசாயிகள் 40 பேர் சுட்டுக்கொலை – பெரும் அதிர்ச்சி,,இதுதான் காரணம் !

டாகர்: ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் தீவிரவாதிகளால், விவசாயிகள் 40 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போர்னோ மாகாணத்தில் உள்ள மோகுன்னே கிராமத்தில் விவசாயிகள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். விவசாயத்தில் நவீனமயமாதலை கொண்டு செயல்படும் விவசாயிகள் வசிக்கும் கிராமங்களில்…

“தீ – க்கு இரையான லாஸ் ஏஞ்சல்ஸ்” – பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்வு !

லாஸ்ஏஞ்சல்ஸ்: கடந்த சில நாட்களாக லாஸ்ஏஞ்சல்சில் பரவி வரும் காட்டு தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வன பகுதியில் ஏற்பட்ட காட்டு தீ லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவியது. லாஸ்ஏஞ்சல்சின் புறநகர்…

“தென் மாநிலங்களுக்கு வெறும் 15% மட்டும் வரிப் பகிர்வா?” – அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அதிக பங்கு வகிக்கும் தென் மாநிலங்களுக்கு வெறும் 15% மட்டும் வரிப் பகிர்வா? என அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பி உள்ளார். பீகார், உ.பி., மத்தியப் பிரதேச மாநிலங்களுக்கு 40% வரிப் பகிர்வு அளிக்கப்படுகிறது.…

“:ஒரே நாடு, ஒரே தேர்தல்” – தேர்தல் ஆணையம் முரண்பாடு

ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான ஒன்றிய அரசின் கருத்துடன் தேர்தல் ஆணையம் முரண்பாட்டில் உள்ளது. தேர்தல் நடத்தை விதிகளால் வளர்ச்சித் திட்டங்கள் முடங்குவதாக ஒன்றிய அரசு கருத்து தெரிவித்திருந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்துவதை இடையூறாக பார்ப்பது சரியல்ல என்று…