Author: Tamil Kelvi

வரி உயர்வு மூலம் கொள்ளையடிக்கும் மோடி அரசு தனியாருக்கும் கொள்ளை லாபம்: சிஏஜி ஆய்வு செய்ய காங். வலியுறுத்தல்

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: மே 2014ல், பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.9.20 ஆகவும், டீசலுக்கு ரூ.3.46 ஆகவும் இருந்தது. மோடி அரசாங்கத்தில் பெட்ரோல் மீதான கலால் வரி தற்போது ரூ.19.90 ஆகவும், டீசலுக்கு…

“மாணவர்கள், ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலுக்கு கடும் கண்டனம்”!

கல்லூரி நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட வைத்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. கம்ப ராமாயணம் குறித்த பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் உள்ள…

“அதிமுக – பாஜ கூட்டணி” : எடப்பாடி பழனிசாமி வீட்டில் அமித்ஷாக்கு தடபுடல் விருந்து !

அதிமுக – பாஜ கூட்டணி உறுதிபடுத்தப்பட்டதை தொடர்ந்து, நேற்று மாலை அமித்ஷா, சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வந்தார். அவருக்கு அங்கு தடபுடல் விருந்து வழங்கப்பட்டது. அமித்ஷா 53 நிமிடங்கள் எடப்பாடி மற்றும் அதிமுக கட்சி தலைவர்களுடன் பேசிவிட்டு சென்றார்.…

ஜனநாயகக் கூட்டணி என்ற குடும்பத்தில் அதிமுக இணைந்திருப்பது மகிழ்ச்சி” – பிரதமர் மோடி !

ஜனநாயகக் கூட்டணி என்ற குடும்பத்தில் அதிமுக இணைந்திருப்பது மகிழ்ச்சி. மாமனிதர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்தும் ஓர் அரசை நாம் உறுதி செய்வோம். வலுவாக இணைவோம், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம்” -X தளத்தில் பிரதமர் மோடி தமிழில் பதிவிட்டுள்ளார்.

“உக்ரைனுக்கு ரூ.5,000 கோடி மதிப்புடைய ராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக ஐரோப்பிய நாடுகள் அறிவிப்பு”

உக்ரைனுக்கு ரூ.5,000 கோடி மதிப்புடைய ராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக ஐரோப்பிய நாடுகள் அறிவித்துள்ளது. டிரோன்கள் மற்றும் டாங்கிகள் வாங்கவும் ராணுவ வாகனங்கள் பழுது பார்க்கவும் நிதி பயன்படுத்தப்பட உள்ளது. உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய அடிபர் புடினுக்கு…

“வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படாது ” – ஒன்றிய அரசு

கடந்த ஆண்டு வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படாது என்று ஒன்றிய அரசு கேரள உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதற்கு பதிலாக இயற்கை பேரிடர்கள் குறித்த ரிசர்வ் வங்கியின் முதன்மை வழிகாட்டுதலின்படி அவர் மறுசீரமைக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.…

“ஷேக் ஹசீனா, அவரது மகள் ஆகியோருக்கு எதிராக வங்கதேச நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பிப்பு”!

ஊழல் வழக்கில்,முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அவரது மகள் சைமா வாஜேத் ஆகியோருக்கு எதிராக வங்கதேச நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. வங்கதேசத்தில் கடந்த ஆண்டு, மாணவர்கள் போராட்டத்தினால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.…

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சென்னையில் இன்று அதிமுக தலைவர்கள் சந்திக்கின்றனர் !

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சென்னையில் இன்று அதிமுக தலைவர்கள் சந்திக்கின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தங்கமணி, வேலுமணி, கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் அமித் ஷாவை சந்திக்க திட்டமிட்டுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக -பா.ஜ.க. கூட்டணியை உறுதிசெய்யும் வகையில் சந்திப்பு…

“திருப்பதி-பாகலா-காட்பாடி ஒற்றை ரயில் வழித்தடத்தை மேம்படுத்துவதற்கு ஒப்புதல்

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 104கி.மீ நீளமுள்ள திருப்பதி-பாகலா-காட்பாடி ஒற்றை ரயில் வழித்தடத்தை மேம்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஒற்றை வழித்தடத்தை ரூ.1332 கோடி செலவில் இருவழித்தடமாக மாற்றுவதற்கு அமைச்சரவை…

அதிபர் விளாடிமிர் புடின் பிரதமர் மோடிக்கு அழைப்பு – இதுதான் காரணம் !

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியை வீழ்த்தி வெற்றி பெற்றதன் 80ம் ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் ரஷ்யாவில் மே 9ம் தேதி வெற்றி கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றது. இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று அதிபர் விளாடிமிர் புடின் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…