“நீட் தேர்வு முறையை எதிர்த்து புதிய வழக்கு ஒன்றினை உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்படும்” – அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் !
நீட் தேர்வு முறையை எதிர்த்து புதிய வழக்கு ஒன்றினை உச்சநீதிமன்றத்தில் தொடுப்பது உள்ளிட்ட அனைத்து சட்டபூர்வ நடவடிக்கைகளையும், சட்டவல்லுநர்களுடன் கலந்தாலோசனை செய்து மேற்கொள்வதென தலைமைச் செயலகத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நேற்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வு முறையை…