Author: Tamil Kelvi

” இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி ” – ரூ.15 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு!

இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு ரூ.15 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியப் பங்குச் சந்தையின் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வாரத்தின் முதல் நாளான இன்று பெரும் சரிவுடன் துவங்கியுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்…

” சென்னையில் திமுக அமைதிப் பேரணி ” – இதுதான் காரணம் !

சென்னை: கலைஞரின் 6வது நினைவு தினத்தையொட்டி வரும் 7ம் தேதி அமைதிப் பேரணி நடத்தப்படும் என சென்னை மாவட்ட திமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை: கலைஞரின் 6வது நினைவு நாளையொட்டி முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், பொதுச்செயலாளர் துரைமுருகன்,…

“அமெரிக்க அதிபர் தேர்தல்” – வெற்றிக் கனியை எட்டுவாரா கமலா ஹாரிஸ்? பெருகும் ஆதரவு !

வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட தேவையான ஆதரவை கட்சி நிர்வாகிகளிடம் துணை அதிபர் கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார். ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பைடன் போட்டியில் இருந்து விலகிய நிலையில், புதிய வேட்பாளரை தேர்ந்தெடுத்தற்கான வாக்குப்பதிவு இணைய…

“வயநாடு நிலச்சரிவு” – ஒன்றிணையும் மாநிலங்கள்..கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்த செயல் !

வயநாடு நிலச்சரிவால் வீடுகளை இழந்த மக்களுக்கு கர்நாடக அரசு சார்பில் 100 வீடுகள் கட்டித் தரப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதி அளித்துள்ளார். கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமங்கள் நிலச்சரிவால் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. கடந்த மாதம்…

” வயநாடு நிலச்சரிவு” – தமிழக பள்ளி மாணவன் செய்த நெகிழ்ச்சி செயல் !

ஆலந்தூர்: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமானோர் பலியானார்கள். இவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பொதுமக்கள் பல தரப்பினரும் பொருள் உதவி, பண உதவிகள் செய்து வருகின்றனர். சென்னை பரங்கிமலை ஏழுகிணறு பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவர்…

“வயநாடு நிலச்சரிவு ” – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் !

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 300-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3,500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட…

“வெளிநாடுகளில் படிக்கச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதலவர் ஸ்டாலினின் அற்புத அறிவிப்பு “

சென்னை : திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு கல்வித்துறை மறுமலர்ச்சி அடைந்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். அரசு பள்ளி மாணவர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில், மாணவர்களுக்கு சான்றிதழ்கள், மடிக்கணினிகளை வழங்கினார். அரசு பள்ளியில் இருந்து சென்னை, பெங்களூரு,…

“நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது” – உச்ச நீதிமன்றம் கொடுத்த காரணங்கள் இவைதான் !

டெல்லி: வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததால் இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்டது. இந்நிலையில் தான் நீட் தேர்வு ரத்து செய்யாதது…

” பாரீஸ் ஒலிம்பிக்ஸ் ” – நடை ஓட்டத்தில் பாதியில் வெளியேறிய இந்திய வீரர் !

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் தொடரில் 20 கிலோ மீட்டர் நடை ஓட்டத்தில் இந்திய வீரர் ஆகாஷ் தீப் சிங் பாதியில் வெளியேறினார். 6 கி.மீ. தூரம் கடந்த பிறகு கடைசி இடத்தை மட்டுமே பிடித்த நிலையில் பாதியில் வெளியேறினார் ஆகாஷ் தீப் சிங்.…

” கமலா ஹாரிஸ் கறுப்பினத்தவராக அடையாளப்படுத்தப்படுகிறார்” – டொனால்டு டிரம்ப் !

வாஷிங்டன்: அரசியல் ஆதாயத்திற்காக அமெரிக்கா துணை அதிபர் கமலா ஹாரிஸ் கறுப்பினத்தவராக அடையாளப்படுத்தப்படுவதாக டொனால்டு டிரம்ப் பேசியது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்க அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸின் பெயரை அறிவிக்க ஜனநாயக கட்சி தயாராகி வரும் நிலையில் குடியரசு…