Category: அரசியல்

“ஜான் எஃப் கென்னடி படுகொலை” – 80 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் வெளியீடு !

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜான் எஃப் கென்னடி படுகொலை தொடர்பான 80 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் இன்று வெளியாகி உள்ளது. 1963 ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எஃப் கென்னடி டல்லாஸ்…

“மணிப்பூரில் திடீர் மோதல்” – ஒருவர் பலி !

இம்பால்: மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் ஸோமி மற்றும் ஹமர் பழங்குடியின மக்கள் இடையே நேற்றுமுன்தினம் திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது இரு பிரிவினரும் கல் வீச்சில் ஈடுபட்டனர். இதில் பலர் காயமடைந்தனர். சிலர் துப்பாக்கியாலும் சுட்டு தாக்குதலில் ஈடுபட்டனர். விரைந்து வந்த…

13 மீனவர்கள் சென்னை திரும்பினர் !

சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மயிலாடுதுறை, நாகை, காரைக்காலைச் சேர்ந்த 13 மீனவர்கள் சென்னை வந்தனர். இலங்கை கடற்படை துப்பாக்கியால் சுட்டதில் காலில் குண்டு காயம் அடைந்த காரைக்கால் மீனவர் உட்பட 13 மீனவர்கள் நேற்று புதன்கிழமை இரவு ஏர்…

9 மாதங்களுக்கு பின் பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் – நாசா கொடுத்த தகவல் !

9 மாதங்களுக்கு பின் பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் மிக ஆரோக்கியமாக உள்ளனர் என நாசா அறிவித்துள்ளது. சூழ்நிலை காரணமாக விண்வெளியில் 9 மாதங்களாக தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக தரையிறங்கினார். அமெரிக்காவின் ஃபுளோரிடா கடலில் பத்திரமாக இறங்கி மிதந்த…

வள்ளுவர் கோட்டத்தில் இனி போராட்டம் நடத்த அனுமதி இல்லை – இதுதான் காரணம் !

சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இனி போராட்டம் நடத்த அனுமதி இல்லை. மாறாக திருவல்லிக்கேணி சுவாமி சிவானந்தா சாலையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளர். வள்ளுவர் கோட்டம் அருகே புதிய மேம்பால பணிகள் தொடங்க உள்ளதால், அங்கு…

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு நேரில் ஆய்வு!

இம்பால் : மார்ச் 22ம் தேதி தொடர் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு நேரில் ஆய்வு செய்ய உள்ளது. கடந்த 2023ம் ஆண்டு மே 3ம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் குக்கி மற்றும் மெய்தி சமூகங்களுக்கு இடையே…

“விண்வெளி மையத்திலிருந்து இன்று புறப்படுகிறார் சுனிதா வில்லியம்ஸ்”- நாசா நேரடி ஒளிபரப்பு

கேப் கெனாவரெல்: சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் 9 மாதமாக சிக்கியிருக்கும் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இன்று காலை பூமிக்கு புறப்படுகிறார். அவர், இந்திய நேரப்படி நாளை அதிகாலை பூமியை வந்தடைவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.…

11 விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகைக்கு விட ஒன்றிய அரசு முடிவு !

டெல்லி: திருச்சி உள்பட நாட்டில் 11 விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகைக்கு விட ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. புவனேஸ்வர், வாரணாசி, அமிர்தசரஸ், ராய்ப்பூர் உள்ளிட்ட விமான நிலையங்களை குத்தகைக்கு விட முடிவு செய்யபப்ட்டுள்ளது.

சென்னையில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய பா.ஜ.க.வினர் 772 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!

சென்னை: சென்னையில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய பா.ஜ.க.வினர் 772 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் நிறுவனத் தில் முறைகேடு நடைபெற்றதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது. இது தொடர்பாக பாஜ சார்பில் நேற்று எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம்…

எடப்பாடி பழனிசாமி நடத்தும் ஆலோசனையை மீண்டும் புறக்கணித்தார் செங்கோட்டையன்!

சென்னை: அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி நடத்தும் ஆலோசனையை மீண்டும் செங்கோட்டையன் புறக்கணித்தார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அக்கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு மாவட்ட செயலாளரும், கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு உள்ள முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனுக்கும் இடையே சமீப…