Category: உலக அரசியல்

“அமெரிக்காவில் இனி ஆண் – பெண் என்ற இரு பாலினம் மட்டுமே “- அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு !

அமெரிக்கா: அமெரிக்காவில் ஆண் – பெண் என்ற இரு பாலினம் மட்டுமே இனி அங்கீகரிக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். சிறார் பாலின மாற்று அறுவை சிகிச்சை தடை, ராணுவத்தில் மாற்றுப் பாலினத்தவர்களுக்கு தடை ஆகிய உத்தரவுகளில் கையெழுத்திட உள்ளதாக தனது…

“அமெரிக்காவில் மீண்டும் டிக்-டாக்” – விதிக்கப்பட்ட தடை நீக்கம் !

வாஷிங்டன்: அமெரிக்காவில் டிக்-டாக் செயலியில் பதிவிடப்படும் தகவல்கள் சீனாவுக்கு பகிரப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்காவில் டிக்-டாக் செயலிக்கு ஜோ பைடன் நிர்வாகம் அண்மையில் தடை விதித்தது. இந்நிலையில் அமெரிக்காவில் டிக்-டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை நேற்று…

இந்திய நிறுவனங்கள் மீதான தடையை நீக்கி அமெரிக்கா உத்தரவு !

வாஷிங்டன்: இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், பாபா அணு ஆராய்ச்சி மையம் உட்பட 3 இந்தியா நிறுவனங்கள் மீதான தடையை நீக்கி அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் விரைவில் அதிபராக பதவியேற்க…

“அமெரிக்காவில் ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்”!

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பல்வேறு வௌிநாடுகளை சேர்ந்த வெவ்வேறு மொழிகள் பேசும், கலாச்சாரங்களை உள்ளடக்கிய ஏராளமானோர் வசிக்கின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் ஜனவரி மாதத்தை தமிழ்…

” ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள்” – விரைந்து விடுவிக்க வேண்டும், இந்தியா மீண்டும் கோரிக்கை

புதுடெல்லி: ரஷ்ய ராணுவத்தில் பணியில் இருந்த கேரள மாநிலத்தை சேர்ந்தவர் யுத்த களத்தில் தாக்குதலில் உயிரிழந்த நிலையில் அங்கு ராணுவப் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியர்கள் அனைவரையும் விரைந்து விடுவிக்க வேண்டும் என இந்தியா மீண்டும் கோரிக்கை வைத்துள்ளது. இதை மத்திய வெளியுறவுத்துறை…

நைஜீரியாவில் விவசாயிகள் 40 பேர் சுட்டுக்கொலை – பெரும் அதிர்ச்சி,,இதுதான் காரணம் !

டாகர்: ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் தீவிரவாதிகளால், விவசாயிகள் 40 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போர்னோ மாகாணத்தில் உள்ள மோகுன்னே கிராமத்தில் விவசாயிகள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். விவசாயத்தில் நவீனமயமாதலை கொண்டு செயல்படும் விவசாயிகள் வசிக்கும் கிராமங்களில்…

“தீ – க்கு இரையான லாஸ் ஏஞ்சல்ஸ்” – பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்வு !

லாஸ்ஏஞ்சல்ஸ்: கடந்த சில நாட்களாக லாஸ்ஏஞ்சல்சில் பரவி வரும் காட்டு தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வன பகுதியில் ஏற்பட்ட காட்டு தீ லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவியது. லாஸ்ஏஞ்சல்சின் புறநகர்…

“நான் போட்டியிட்டிருந்தால் டிரம்பை தோற்கடித்திருப்பேன்” – பைடன்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில், தற்போதைய அதிபர் பைடனும் முதலில் களத்தில் இருந்தனர். ஆனால், வயது முதிர்வு உள்ளிட்ட காரணத்தால் அவர் போட்டியில் இருந்து விலகினார் அவருக்கு பதிலாக துணை அதிபர்…

“தண்டனைக்கு தடை வேண்டும்” – உச்ச நீதிமன்றத்தில் டிரம்ப் மனு!

நியூயார்க்: அமெரிக்காவின் புதிய அதிபராக 2வது முறையாக டொனால்டு டிரம்ப் வரும் 20ம் தேதி பதவி ஏற்க உள்ளார். இதற்கிடையே, கடந்த 2016ம் ஆண்டு, தன்னுடைய பாலியல் உறவு பற்றி வெளியில் பேசாமல் இருக்க ஆபாச பட நடிகைக்கு தேர்தல் நிதியிலிருந்து…

திபெத், நேபாளத்தில் 129 பேர் பலி – பெரும் சோகம்..இதுதான் காரணம் !

பெய்ஜிங்: திபெத், நேபாளத்தில் நேற்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 129 பேர் பலியாகி உள்ளனர். டெல்லி, பீகார், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது. திபெத்தின் புனித நகரங்களில் ஒன்றான ஷிகாட்சேவில் நேற்று காலை சுமார் 9…