“பொலிவியாவில் பழங்குடியினர் நிலத்தை ஆக்கிரமித்த நித்தியானந்தாவின் சீடர்கள் 20 பேர் கைது!
பொலிவியாவில் பழங்குடியினர் நிலத்தை ஆக்கிரமித்ததாக கூறி நித்தியானந்தாவின் சீடர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டனர். பாலியல் வழக்குகளில் சிக்கிய சாமியார் நித்தியானந்தா இந்தியாவில் இருந்து தப்பி சென்று தலைமறைவானார். ஈக்வடார் நாட்டில் தீவு ஒன்று விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா என்று…