Category: உலக அரசியல்

“பொலிவியாவில் பழங்குடியினர் நிலத்தை ஆக்கிரமித்த நித்தியானந்தாவின் சீடர்கள் 20 பேர் கைது!

பொலிவியாவில் பழங்குடியினர் நிலத்தை ஆக்கிரமித்ததாக கூறி நித்தியானந்தாவின் சீடர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டனர். பாலியல் வழக்குகளில் சிக்கிய சாமியார் நித்தியானந்தா இந்தியாவில் இருந்து தப்பி சென்று தலைமறைவானார். ஈக்வடார் நாட்டில் தீவு ஒன்று விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா என்று…

“இந்தியா – தாய்லாந்து இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின”

பிரதமர் மோடி-தாய்லாந்து பிரதமர் ஷின வத்ரா முன்னிலையில் இந்தியா – தாய்லாந்து இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. டிஜிட்டல் தொழில்நுட்ப துறை ஒத்துழைப்பு, தேசிய கடல்சார் பாரம்பரிய வளாக மேம்பாடு உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்து; குறு, சிறு நடுத்தர நிறுவனங்கள் ஒத்துழைப்பு,…

அமெரிக்காவின் வரிவிதிப்பு முறைக்கு உலக நாடுகள் எதிர்ப்பு

அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்பு முறைக்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அமெரிக்கா புதிதாக அறிவித்துள்ள பரஸ்பர வரி விதிப்பு முறை தவறானது. இது வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும் என ஜியார்ஜியா மெலோனி, இத்தாலி பிரதமர், கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சுவிட்சர்லாந்து, அயர்லாந்து…

” மலேசியாவில் 112 பேர் உடல் கருகி பலி” – என்ன நடந்தது ?

மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு அருகிலுள்ள புத்ரா ஹைட்ஸ் என்ற பகுதியில் தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ் இயங்கி வருகிறது. இங்குள்ள எரிவாயு எடுத்து செல்லும் குழாய் ஒன்றில் நேற்று காலை 8 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 500 மீ…

“அணுசக்தி ஒப்பந்தத்திற்கு உடன்படவில்லை என்றால் ஈரான் மீது குண்டுகளை வீசுவோம் ” – அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை !

அணுசக்தி ஒப்பந்தத்திற்கு உடன்படவில்லை என்றால் ஈரான் மீது குண்டுகளை வீசுவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் அமெரிக்கா – ஈரான் இடையிலான உறவு குறித்து கூறினார். அப்போது…

“இந்திய, இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும்”- இலங்கை மீன்வளத்துறை அமைச்சர்

இந்திய, இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற இந்தியா, இலங்கை மீனவ பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் ராமேஸ்வரம் மீனவப் பிரதிநிதிகள் சகாயம் தலைமையில் கலந்து கொண்டனர். இவர்கள் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர்…

மியான்மரில் நிலநடுக்கம் – நிலநடுக்கத்தில் 1000யை கடந்த பலி..!

மியான்மரில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2ஆக பதிவானது. மியான்மரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. தற்போது பலி எண்ணிக்கை என்பது 1,000யை கடந்துள்ளது. ஏராளமானவர்கள் மாயமாகி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி…

“இறக்குமதி கார்களுக்கு 25 சதவீதம் வரி” – அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு !

வாஷிங்டன்: அமெரிக்காவின் நலனுக்கே முன்னுரிமை என்ற கோஷத்துடன் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 2வது முறையாக ஆட்சி அமைத்துள்ள டொனால்ட் டிரம்ப், ஒட்டுமொத்த உற்பத்தியையும் அமெரிக்கா பக்கம் இழுக்க உலக நாடுகளுக்கு எதிராக வர்த்தக போரை தொடங்கி உள்ளார். இந்த நிலையில்,…

“தென்கொரியாவில் மோசமான காட்டுத்தீ” – 24 பேர் பலி !

சியோல்: தென்கொரியாவில் பரவி வரும் மோசமான காட்டுத்தீயினால் இதுவரை 24 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 27000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தென்கொரியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு காட்டுத்தீ மோசமாக பரவி வருகின்றது. தென்கிழக்கு நகரமான உய்சோங் காட்டுத்தீயினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு…

“வெனிசுலாவிலிருந்து எண்ணைய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 25 விழுக்காடு வரிவிதிக்கப்படும்” – அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை !

அமெரிக்கா: வெனிசுலாவிலிருந்து எண்ணைய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 25 விழுக்காடு வரிவிதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். வெனிசுலா மீது அமெரிக்கா 2வது தவணையாக கூடுதல் வரி விதிப்பை அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான மோதல் நீண்டகாலமாக…