Category: தமிழ்நாடு

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு !

மயிலாடுதுறை : பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட எஸ் பி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட எஸ் பி ஸ்டாலின், உத்தரவுபடி பொதுமக்களுக்கு பல்வேறு குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு…

“தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” – திருமாவளவன் !

சென்னை: தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்னும் விசிகவின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: தமிழகத்தில் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலும் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.…

“டெல்லியில் திமுக ஆர்ப்பாட்டம்” – ஒன்றிய அரசிற்கு எதிராக ராகுல் காந்தி ஆவேச பேச்சு!

புதுடெல்லி: மோடி தலைமையிலான பாஜ அரசு அரசியலமைப்பை சிதைக்க முயற்சிப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமனத்தில் கவர்னர்களுக்கு அதிக அதிகாரம் அளிக்க அளிக்கும் வகையில் புதிய வரைவு நெறிமுறைகளை அண்மையில் யு.ஜி.சி வெளியிட்டு இருந்தது. இதை திரும்பப்பெற…

“நீதிமன்ற படிகளில் ஏறினால்தான் சீமானுக்கு நிதானம் வரும்” – சென்னை ஐகோர்ட் நீதிபதி

விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது ராஜிவ்காந்தி குறித்து கடுமையாக விமர்சனம் செய்து கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை விடுவிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கவும்…

தமிழக மீனவர்களை தடுக்க சர்வதேச கடல் எல்லையில் ரோந்து பணி – இலங்கை அரசு !

கொழும்பு: தமிழக மீனவர்களை தடுக்க சர்வதேச கடல் எல்லையில் ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது. இலங்கையில் சர்வதேச எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாக நீடிக்கிறது. மேலும், அவர்களின் மீன்பிடி படகுகளும்…

நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; – 72% வாக்குப்பதிவு !

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இதில், 72 சதவீத வாக்குகள் பதிவாகின. நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையத்துக்கு 4…

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் : நாடகம் நடத்தும் பாஜக , விளாசிய அமைச்சர் சேகர்பாபு !

சென்னை: திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் நேற்று நடந்தது தேவையற்ற போராட்டம் என்று இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்துள்ளார். ஆட்சிக்கு அபாயத்தை உருவாக்கும் வகையில் பாஜக போராட்டம் நடத்தியது. திருப்பரங்குன்றத்தில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் உறவினர்களைபோல் வாழ்ந்து வருகின்றனர். அரசியல்…

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சரமாரி கேள்வியெழுப்பிய உச்ச நீதிமன்றம் – முழு விவரம் இதோ !

புதுடெல்லி: துணை வேந்தர் நியமன விவகாரம், மசோதாக்களுக்கு அனுமதி வழங்காதது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சரமாரி கேள்வியெழுப்பிய உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் 24 மணி நேரத்துக்குள் அரசியல் சாசன முறைப்படி தமிழ்நாடு அரசிடம் பேசி முடிவெடுக்க வேண்டும் என்று கெடு…

சென்னையைச் சேர்ந்தவருக்கு கிராமி விருது – யார் தெரியுமா ?

லாஸ்ஏஞ்சல்ஸ்: 2025 ஆம் ஆண்டிற்கான 67வது ‘கிராமி விருதுகள்’ லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த பாடல், ஆல்பம், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் போன்றோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி, சிறந்த நாட்டுப்புற ஆல்பமாக பேஒன்ஸின் கவ்பாய் கார்ட்டர் பாடல் தேர்வானது.…

சென்னையில் அதிகரிக்கும் பனிமூட்டம் – வாகன ஓட்டிகள் கடும் அவதி !

சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக பனிமூட்டம் குறைந்து காணப்பட்டது. மதிய நேரத்தில் குளிர் குறைந்து வெயில் காணப்பட்டது. ஆனால் இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக…