Category: தமிழ்நாடு

“இரட்டை இலை சின்னம் தொடர்பாக வரும் 28ம் தேதி தேர்தல் ஆணையம் விசாரணை”!

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பாக வரும் 28ம் தேதி தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த உள்ளது. இந்த விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதிமுகவின்…

சிறுசேரியில் 1000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு அளிக்கும் தரவு மையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், செங்கல்பட்டு மாவட்டம், சிறுசேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 1,882 கோடி ரூபாய் முதலீட்டில் 1000 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சிபி நிறுவனம், சிப்காட்- சிறுசேரி தொழில்நுட்பப் பூங்காவில் அமைத்துள்ள தரவு மையத்தை நேற்று திறந்து வைத்தார்.…

“உள்ளாட்சி அமைப்புகளில் 14 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக உறுப்பினர்களாக நியமனம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமுன்வடிவு தாக்கல் !

தமிழக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம உள்ளாட்சி அமைப்புகளில் 14 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக உறுப்பினர்களாக நியமனம் செய்யப்படுவதற்கான இரண்டு சட்டமுன்வடிவுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். தற்போது நகர்ப்புற உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் 35 பேர் மட்டுமே…

“வக்ஃப் வாரிய திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்குகள்” – உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை !

வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 73 மனுக்களையும் இன்று விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் எடுத்துக்கொள்கிறது. தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி சஞ்சய் குமார் அடங்கிய 2 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கிறது. திமுக, காங்கிரஸ், திரிணாமுல், சமாஜ்வாடி, ஆர்.ஜே.டி,…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் !

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்தில் நாளை மாலை 6.30 மணிக்கு தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. புதிய தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட…

“மாணவர்கள், ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலுக்கு கடும் கண்டனம்”!

கல்லூரி நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட வைத்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. கம்ப ராமாயணம் குறித்த பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் உள்ள…

“அதிமுக – பாஜ கூட்டணி” : எடப்பாடி பழனிசாமி வீட்டில் அமித்ஷாக்கு தடபுடல் விருந்து !

அதிமுக – பாஜ கூட்டணி உறுதிபடுத்தப்பட்டதை தொடர்ந்து, நேற்று மாலை அமித்ஷா, சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வந்தார். அவருக்கு அங்கு தடபுடல் விருந்து வழங்கப்பட்டது. அமித்ஷா 53 நிமிடங்கள் எடப்பாடி மற்றும் அதிமுக கட்சி தலைவர்களுடன் பேசிவிட்டு சென்றார்.…

ஜனநாயகக் கூட்டணி என்ற குடும்பத்தில் அதிமுக இணைந்திருப்பது மகிழ்ச்சி” – பிரதமர் மோடி !

ஜனநாயகக் கூட்டணி என்ற குடும்பத்தில் அதிமுக இணைந்திருப்பது மகிழ்ச்சி. மாமனிதர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்தும் ஓர் அரசை நாம் உறுதி செய்வோம். வலுவாக இணைவோம், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம்” -X தளத்தில் பிரதமர் மோடி தமிழில் பதிவிட்டுள்ளார்.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சென்னையில் இன்று அதிமுக தலைவர்கள் சந்திக்கின்றனர் !

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சென்னையில் இன்று அதிமுக தலைவர்கள் சந்திக்கின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தங்கமணி, வேலுமணி, கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் அமித் ஷாவை சந்திக்க திட்டமிட்டுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக -பா.ஜ.க. கூட்டணியை உறுதிசெய்யும் வகையில் சந்திப்பு…

“திருப்பதி-பாகலா-காட்பாடி ஒற்றை ரயில் வழித்தடத்தை மேம்படுத்துவதற்கு ஒப்புதல்

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 104கி.மீ நீளமுள்ள திருப்பதி-பாகலா-காட்பாடி ஒற்றை ரயில் வழித்தடத்தை மேம்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஒற்றை வழித்தடத்தை ரூ.1332 கோடி செலவில் இருவழித்தடமாக மாற்றுவதற்கு அமைச்சரவை…