Category: தமிழ்நாடு

“இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும்” – முருக மாநாட்டில் தீர்மானம்

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும் என்று மதுரையில் நேற்று நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்து முன்னணி சார்பில் மதுரையில் நேற்று நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் 6 தீர்மானங்கள்…

“டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை சோதனை நடத்த அதிகாரம் இல்லை “- சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு !

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை சோதனை நடத்த அதிகாரம் இல்லை என்று கூறியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறையின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து நேற்று அதிரடி உத்தரவிட்டது. டாஸ்மாக்கில் முறைகேடு நடந்ததாக எழுந்த விவகாரம் தொடர்பாக, திரைப்பட…

“தக் லைப் படம் வெளியாகும் போது வன்முறைகள் ஏற்பட்டால் வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” – உச்ச நீதிமன்றம் உத்தரவு !

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் கடந்த 5ம் தேதி நாடு முழுவதும் தக் லைப் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தின் புரோமோஷன் விழா ஒன்றில் கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் பேசியது சர்ச்சையான நிலையில், கர்நாடகாவில் தக் லைப் திரைப்படம் வெளியிடப்படவில்லை. இதுதொடர்பான…

“முருகனால் பாஜவினருக்கு கிடைத்தது பூஜ்யம் தான்” – அமைச்சர் சேகர்பாபு !

முருகன் வேலை கையில் எடுத்துக்கொண்டு சுற்றிய பாஜவினருக்கு கிடைத்தது பூஜ்யம்தான் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு நேற்று…

“ஏடிஜிபி ஜெயராம் மீதான ஆள்கடத்தல் வழக்கு” – சிபிசிஐடிக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு;

சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் வாபஸ் இல்லை என்றும் ஏடிஜிபி ஜெயராம் மீதான ஆள் கடத்தல் வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும் என்றும் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு பகுதியில் உள்ள 17 வயது சிறுவனின்…

“சிறுவனைக் கடத்திய வழக்கில் ஏடிஜிபி ஜெயராமை சஸ்பெண்ட் செய்ய தமிழ்நாடு அரசுக்கு காவல்துறை”!

காதல் திருமண விவகாரத்தில் சிறுவனைக் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமை சஸ்பெண்ட் செய்ய தமிழ்நாடு அரசுக்கு காவல்துறை பரிந்துரைத்துள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்னர் ஜெயராமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்பு இருந்தது தெரிய…

“தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் ” – சென்னை வானிலை ஆய்வு மையம்

மேற்கு திசையின் காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்கள் உள்பட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. காரைக் கால்…

“தமிழர் பகுதியில் வீடுகள் இடிக்கப்பட்டதற்கு கண்டனம்” – டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் !

தமிழர் பகுதியில் வீடுகள் இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். டெல்லியில் குடிசை பகுதி மற்றும் ஆக்கிரமிப்பு ஆகியவற்றை டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் அரசு கையகப்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக தமிழர்கள்…

“கூட்டணி ஆட்சி அல்ல.. பாஜ ஆட்சிதான்… ” – அண்ணாமலை பரபரப்பு பேட்டி

கோவையில் நேற்று பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி: அதிமுக போட்டியிடும் தொகுதிகளில், பாதி தொதியில் பாஜ போட்டியிட வேண்டும் என கட்சி தலைமைக்கு கடிதம் எழுதியதாக வெளியான தகவல் உண்மையல்ல. பாஜ தொண்டனாக உயிருள்ள வரை கட்சி…

“சேலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 11 கி.மீ ரோடு ஷோ” – ரூ.1,650 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் !

சேலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 11 கி.மீ ரோடு ஷோ நடத்தினர். அப்போது வழிநெடுக்கிலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்று மேட்டூரை அணையை திறந்து வைக்கவும் முதல்வர், ரூ.1,650 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் துவக்கி வைத்து, ஒரு லட்சம் பேருக்கு…