“இரட்டை இலை சின்னம் தொடர்பாக வரும் 28ம் தேதி தேர்தல் ஆணையம் விசாரணை”!
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பாக வரும் 28ம் தேதி தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த உள்ளது. இந்த விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதிமுகவின்…