Category: Blog

Your blog category

வாஷிங்டன் விமானம் – ஹெலிகாப்டர் விபத்து – பயணிகள் அனைவரும் மரணம் ?

வாஷிங்டன்: வாஷிங்டன் அருகே 64 பேருடன் சென்ற விமானம் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் மோதிய விபத்தில் அதில் இருந்த அனைவரும் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. நதியில் இருந்து இதுவரை 30 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பிஎஸ்ஏ ஏர்லைன்ஸுக்கு…

சட்டவிரோத குடியேறிகளை ஏற்க மறுத்ததால் கொலம்பியாவிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், சட்டவிரோத குடியேறிகள் அத்தனை பேரையும் நாடு கடத்தப் போவதாக அறிவித்திருந்தார். அதன்படி, அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி குடியேறி சட்டவிரோத செயல்களை ஈடுபட்டவர்களை அவரவர் சொந்த நாடுகளுக்கு டிரம்ப் நிர்வாகம் அனுப்பி வருகிறது.…

அமெரிக்கவின் முன்னாள் பிரதமர் ஜிம்மி கார்ட்டர் காலமானார் !

வாஷிங்டன்: அமெரிக்கவின் 39வது அதிபராக இருந்த ஜிம்மி கார்ட்டர், 100 வயதில் காலமானார். 1977 முதல் 1981 வரை அமெரிக்க அதிபராக இருந்த இவர், 2002-ல் அமைதிக்கான ‘நோபல் பரிசு’ வென்றார். தனது பதவிக் காலத்திற்குப் பிறகு மற்ற அமெரிக்க அதிபர்களை…

சிரியாவை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் – வெளிநாடு தப்பிச் சென்ற அதிபர்..என்ன நடக்கிறது ?

மாஸ்கஸ்: உள்நாட்டு கலவரம் நடந்து வரும் சிரியாவில் தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். 24 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அரசு கவிழ்ந்ததையடுத்து அதிபர் பஷர் அல் அஸாத் நாட்டை விட்டு தப்பி சென்றார். இந்த சம்பவங்களையடுத்து அங்கு கிளர்ச்சியாளர்கள் ஆட்சியை கைப்பற்றும்…

” விசிக மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ளும் பாமக ?” – அன்புமணி சொல்வது என்ன ?

நாமக்கல்: பாமக தலைவர் அன்புமணி எம்பி, நாமக்கல்லில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: புதிய கல்விக்கொள்கையை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. புதிய கல்வி கொள்கையில் நல்ல அம்சங்களும் உள்ளது. சில அம்சங்கள் மாநில அரசுக்கு பாதகமாக…

” உபி.யில் பாஜக தோற்றதற்கு இதுதான் காரணம்” – முதல்வர் யோகி ஆதித்ய நாத் !

லக்னோ: அதீத நம்பிக்கையால் தான் உபி.யில் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டது என முதல்வர் யோகி ஆதித்ய நாத் கூறியுள்ளார். மக்களவை தேர்தலில் உபியில் உள்ள 80 தொகுதிகளில் 43 தொகுதிகளை கைப்பற்றி சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி பாஜவுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. பாஜ கட்சி…