அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு – ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுப்பு !
புதுடெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில், ரூபாய் மதிப்பு பலவீனமடைவதாக கூறப்படும் விமர்சனங்களை ஏற்க முடியாது என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக கூறி உள்ளார். அமெரிக்க டாலருக்கு…
கனடா, மெக்சிகோ, சீன இறக்குமதி பொருட்களுக்கு வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு !
வாஷிங்டன்: கனடா, மெக்சிகோ, சீன இறக்குமதி பொருட்களுக்கு வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். கனடா, மெக்சிகோ பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில் சீனப் பொருள்களுக்கு வர்த்தக கட்டுப்பாடுகள் உள்ளதால், கூடுதலாக 10% வரி விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் 47-வது…
“ECRல் பெண்களின் காரை வழிமறித்த விவகாரம்” – பழனிசாமி மன்னிப்புக் கேட்பாரா?” என அமைச்சர் ரகுபதி!
“ECRல் பெண்களின் காரை வழிமறித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி சந்துரு அதிமுக குடும்பத்தைச் சேர்ந்தவர் என அவரே ஒப்புக்கொண்டுள்ளார். திமுக கொடியைக் காட்டி திமுக மீது பொய்யான வீண் பழி சுமத்தி அதன் மூலம் சுயநல அரசியல் செய்ய…
வாஷிங்டன் விமானம் – ஹெலிகாப்டர் விபத்து – பயணிகள் அனைவரும் மரணம் ?
வாஷிங்டன்: வாஷிங்டன் அருகே 64 பேருடன் சென்ற விமானம் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் மோதிய விபத்தில் அதில் இருந்த அனைவரும் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. நதியில் இருந்து இதுவரை 30 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பிஎஸ்ஏ ஏர்லைன்ஸுக்கு…
பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது !
புதுடெல்லி: பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றி, கூட்டத்தொடரை தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒன்றிய பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்ய உள்ளார்.…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அமைதிப் பேரணி !
சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு நாளை ஒட்டி, வரும் 3ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அமைதிப் பேரணி நடைபெறும். காலை 7 மணிக்கு வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடைய…
ரூ.3,200 கோடி மதிப்பிற்கு ஜிஎஸ்டி மோசடி – சோதனையில் கண்டுபிடிப்பு !
பெங்களூரு: ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகம் பெங்களூரு மற்றும் மும்பையில் 30 இடங்களில் ஜிஎஸ்டி மோசடி குறித்து சோதனை நடத்தியதில், ரூ.3,200 கோடி மதிப்பிற்கு ஜிஎஸ்டி மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக அதிகாரிகள்…
இந்தியாவுடன் ஷேக் ஹசீனா ஆட்சியில் போடப்பட்ட நியாயமற்ற ஒப்பந்தங்கள் ரத்து – வங்கதேச இடைக்கால அரசு ஆலோசனை !
டாக்கா: ஷேக் ஹசீனா ஆட்சியில் போடப்பட்ட நியாயமற்ற ஒப்பந்தங்களை ரத்து செய்வது பற்றி இந்தியாவுடன் விவாதிக்கப்படும் என வங்கதேச இடைக்கால அரசின் உள்துறை ஆலோசகர் லெப்டினன்ட் ஜெனரல் ஜகாங்கீர் ஆலம் சவுத்ரி தெரிவித்தார். வங்கதேசத்தின் எல்லை பாதுகாப்பு படையின்(பிஜிபி) தலைமை அதிகாரி…
வாக்குகளை பெறுவதற்காகவே பெரியார் குறித்து அவதூறு பேச்சு – திருமாவளவன் குற்றச்சாட்டு
சென்னை: சென்னை புளியந்தோப்பு டிகாஸ்டர் சாலையில் நேற்று முன்தினம் நடந்த தனியார் நிகழ்ச்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: பெரியார் தமிழை அவதூறாக பேசினார் என்று கூறுகிறார்கள். அவர் தமிழை…
மெக்சிகோ வளைகூடா – அமெரிக்க வளைகுடா என பெயர் மாற்றம் !
வாஷிங்டன்: அமெரிக்க புவியியல் பெயர்கள் குறித்து அரசு அதிகாரப்பூர்வ பட்டியலை புதுப்பிக்கும்போது தான் மெக்சிகோ வளைகூடாவானது அமெரிக்க வளைகுடா என பெயர் மாற்றப்படும் என கூகுள் மேப்ஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த 20ம் தேதி பொறுப்பேற்றார்.…