3வது நாளாக பனையூரில் அன்புமணி ராமதாஸ்ஆலோசனை – இதுதான் காரணம் ?
பனையூரில் உள்ள பாமக அலுவலகத்தில் 3வது நாளாக அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக கட்சியை பலப்படுத்த பாமக முடிவு செய்துள்ளது. மூன்றாவது நாளாக இன்று அன்புமணி டெல்டா மாவட்ட செயலாளர்களை சந்திக்கிறார். இதுவரை செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,…