ஆந்திராவில் WORK FROM HOME திட்டம் – முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
ஆந்திரா: பெண்களின் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்தவும் வேலை, வாழ்க்கை சமநிலையை மேம்படுத்தவும் WORK FROM HOME திட்டத்தை ஆந்திர பிரதேசத்தின் புதிய ஐடி கொள்கையில் செயல்படுத்த உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். பெண்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்தே பணி…