குஜராத்தில் ரூ.107 கோடி மதிப்பிலான போதைப்பொருல் பறிமுதல்!
அகமதாபாத்: குஜராத்தில் மருந்து தொழிற்சாலையில் இருந்து ரூ.107 கோடி மதிப்பிலான போதைப்பொருளை பயங்கரவாத தடுப்பு படையினர் பறிமுதல் செய்தனர். குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டம் கம்பாட் நகர் அருகே உள்ள மருந்து ஆலையில் அனுமதியின்றி போதைக்காக பயன்படுத்தப்படும் அல்பிரசோலம் மருந்துகள் தயாரிக்கப்படுவதாக…