போர் நிறுத்தத்திற்கு பின்னர் இந்தியா, பாகிஸ்தான் முதல்முறையாக பேச்சுவார்த்தை !
புதுடெல்லி: போர் நிறுத்தத்திற்கு பின்னர் இந்தியா, பாகிஸ்தான் அதிகாரிகள் மட்டத்தில் நேற்று முதல்முறையாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த போர் கடந்த சனிக்கிழமை முடிவுக்கு வந்தது. இதை தொடர்ந்து இருநாட்டு ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்கள் (டிஜிஎம்ஓக்கள்)நேற்று மதியம் 12…