“நான் தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் !
மக்கள் தொகை கணக்கெடுப்பின் தாமதம், அதைத் தொடர்ந்து நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பும் தற்செயல் அல்ல என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நான் தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது. அதிமுக போன்ற துரோகிகள் சுயநலத்திற்காக பாஜகவிடம்…