Tag: #india #train

ரயில்களில் ஏ.சி.பெட்டிகளை அதிகரிக்கும் ஒன்றிய பாஜக அரசு ? – வருவாயை உயர்த்த ரயில்வே திட்டம் !

ரயில்களில் 3ம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. நீண்ட தூர ரயில்களில் தூங்கும் வசதி, சாதாரண, முன்பதிவில்லா பெட்டிகள் குறைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. வருவாயை அதிகரிக்க 3ம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகாரிக்க…

“காஜியாபாத் மற்றும் கான்பூர் இடையே டிக்கெட் இல்லாமல் பயணித்த 400 பேர்”

புதுடெல்லி: காஜியாபாத் மற்றும் கான்பூர் இடையே டிக்கெட் இல்லாமல் பயணித்த 400 போலீசாருக்கு ரயில்வே அபராதம் விதித்து உள்ளது. காஜியாபாத் மற்றும் கான்பூர் இடையே பல்வேறு இடங்களில் கடந்த ஒன்றரை மாதங்களில் பயணிகள் மற்றும் விரைவு ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம்…