” பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை அதிகரித்துள்ளது ” – பிரதமர் மோடிக்கு 17 பிரபலங்கள் கடிதம் ! –
புதுடெல்லி: பாஜ ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டில் வகுப்புவாத பதற்றம் அதிகரித்துள்ளதாகவும், அதனை தடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு 17 பிரபலங்கள் கடிதம் எழுதியுள்ளனர். ஒன்றிய அரசின் திட்டக் குழு முன்னாள் செயலாளர் என்.சி.சக்சேனா, முன்னாள் ஆளுநர் நஜீப் ஜங்,…