டிரம்ப் விவகாரத்தில் மோடி மவுனம் ஏன்? – காங்கிரஸ் கேள்வி !
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவை தொடர்ந்து அவமதித்து வரும் நிலையில் அரசு மவுனம் காப்பது ஏன்? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க ரூ.181 கோடி அமெரிக்கா நிதியுதவி வழங்கிய விவகாரத்தில் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. நிதியுதவி நிறுத்தப்பட்ட…