Tag: #nigiraia #farmers #shoot #

நைஜீரியாவில் விவசாயிகள் 40 பேர் சுட்டுக்கொலை – பெரும் அதிர்ச்சி,,இதுதான் காரணம் !

டாகர்: ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் தீவிரவாதிகளால், விவசாயிகள் 40 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போர்னோ மாகாணத்தில் உள்ள மோகுன்னே கிராமத்தில் விவசாயிகள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். விவசாயத்தில் நவீனமயமாதலை கொண்டு செயல்படும் விவசாயிகள் வசிக்கும் கிராமங்களில்…