புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு எதிரே வாலிபர் தீக்குளிப்பு – அதிர்ச்சித் தகவல் !
புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு எதிரே ரயில்வே பவன் அமைந்துள்ளது. இதனருகே உள்ள பூங்கா நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். உடலில் தீப்பற்றி எரிந்ததும் அவர் அலறியபடி நாடாளுமன்ற பிரதான நுழைவுவாயிலை…