சீமான் மீது கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு – இதுதான் காரணம் !
ஈரோடு: நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதி பெற்ற நேரத்தைவிட கூடுதலாக பிரச்சார கூட்டம் நடத்தியதாக சீமான் மீது புகார் அளித்துள்ளார். தேர்தல் பறக்கும் படை அதிகாரி அளித்த புகாரின் பேரில் சீமான் உள்ளிட்ட…