“தென்கொரியாவில் மோசமான காட்டுத்தீ” – 24 பேர் பலி !
சியோல்: தென்கொரியாவில் பரவி வரும் மோசமான காட்டுத்தீயினால் இதுவரை 24 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 27000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தென்கொரியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு காட்டுத்தீ மோசமாக பரவி வருகின்றது. தென்கிழக்கு நகரமான உய்சோங் காட்டுத்தீயினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு…