தமிழக மீனவர்களை தடுக்க சர்வதேச கடல் எல்லையில் ரோந்து பணி – இலங்கை அரசு !
கொழும்பு: தமிழக மீனவர்களை தடுக்க சர்வதேச கடல் எல்லையில் ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது. இலங்கையில் சர்வதேச எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாக நீடிக்கிறது. மேலும், அவர்களின் மீன்பிடி படகுகளும்…