“ECRல் பெண்களின் காரை வழிமறித்த விவகாரம்” – பழனிசாமி மன்னிப்புக் கேட்பாரா?” என அமைச்சர் ரகுபதி!
“ECRல் பெண்களின் காரை வழிமறித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி சந்துரு அதிமுக குடும்பத்தைச் சேர்ந்தவர் என அவரே ஒப்புக்கொண்டுள்ளார். திமுக கொடியைக் காட்டி திமுக மீது பொய்யான வீண் பழி சுமத்தி அதன் மூலம் சுயநல அரசியல் செய்ய…