நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; – 72% வாக்குப்பதிவு !
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இதில், 72 சதவீத வாக்குகள் பதிவாகின. நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையத்துக்கு 4…