“பொள்ளாச்சி வன்கொடுமை கொடூரம் தமிழ்நாடு வரலாற்றில் ஒரு கருப்பு பக்கம்” – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின் போது நடந்த பெண்களுக்கு எதிரான பொள்ளாச்சி வன்கொடுமை கொடூரம் தமிழ்நாடு வரலாற்றில் ஒரு கருப்பு பக்கம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:…