கொல்லிமலையில் இரவு வான் பூங்கா அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு – தமிழ்நாடு அரசு அரசாணை !
கொல்லிமலையில் இரவு வான் பூங்கா அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொல்லிமலையில் இரவு வான் பூங்கா அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். இரவு வான் பூங்கா அமைப்பதற்கு முதல்கட்டமாக ரூ.44 லட்சம் தமிழ்நாடு…