ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சரமாரி கேள்வியெழுப்பிய உச்ச நீதிமன்றம் – முழு விவரம் இதோ !
புதுடெல்லி: துணை வேந்தர் நியமன விவகாரம், மசோதாக்களுக்கு அனுமதி வழங்காதது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சரமாரி கேள்வியெழுப்பிய உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் 24 மணி நேரத்துக்குள் அரசியல் சாசன முறைப்படி தமிழ்நாடு அரசிடம் பேசி முடிவெடுக்க வேண்டும் என்று கெடு…