“ஈஷா மைய வளாகத்தில் தகன மேடை, பல பெண்கள் மாயம்” – தமிழ்நாடு அரசின் அதிர்ச்சித் தகவல்!
புதுடெல்லி: கோவை மாவட்டம் வடவள்ளியை சேர்ந்த பேராசிரியர் காமராஜ் என்பவர், கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தனது மகள்கள் 2 பேரை மீட்டு தரக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், ஈஷா…