அடுத்த ஆண்டு முதல் ஸ்ரீபெரும்புதூர் ஏரோஹப் செயல்படும் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு !
சென்னை: அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஸ்ரீபெரும்புதூர் ஏரோஹப் செயல்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் ஏரோஸ்பேஸ் பூங்காவில் உள்ள ஏரோஹப் ஏப்ரல் 2025-ல் செயல்பட தொடங்கும். விண்வெளி மற்றும் பாதுகாப்பு கண்டுபிடிப்புகளுக்கு ஏரோஹப் உதவும்…