Tag: #uttarpradesh #yogi #supremecourt

“புல்டோசர் மூலம் வீடுகளை இடிப்பது மனிதாபிமானமற்ற செயல்” – உபி அரசை கடுமையாக சாடிய உச்ச நீதிமன்றம் !

புல்டோசர் மூலம் வீடுகளை இடிப்பது மனிதாபிமானமற்ற செயல் என உபி அரசை கடுமையாக சாடிய உச்ச நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. பாஜ ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் குற்றவாளிகள், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களின்…