“இந்தியா வரத்தயார்..ஆனால் அரசு இதை செய்ய வேண்டும் ” : விஜய்மல்லையா அறிவிப்பு
ரூ.9,000 கோடிக்கு மேல் பணமோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார். அவரை நாடு கடத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுபற்றி…