“ஈஷா யோகா சட்ட விதிகளை மீறி செயல்பட்டால் தமிழ்நாடு அரசு தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம்” – உச்ச நீதிமன்றம் !
புதுடெல்லி: கோவை ஈஷா யோகா மையம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் என்.கே.சிங் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் பூர்ணிமா கிருஷ்ணா “சுமார்…