” மலேசியாவில் 112 பேர் உடல் கருகி பலி” – என்ன நடந்தது ?
மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு அருகிலுள்ள புத்ரா ஹைட்ஸ் என்ற பகுதியில் தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ் இயங்கி வருகிறது. இங்குள்ள எரிவாயு எடுத்து செல்லும் குழாய் ஒன்றில் நேற்று காலை 8 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 500 மீ…
“புல்டோசர் மூலம் வீடுகளை இடிப்பது மனிதாபிமானமற்ற செயல்” – உபி அரசை கடுமையாக சாடிய உச்ச நீதிமன்றம் !
புல்டோசர் மூலம் வீடுகளை இடிப்பது மனிதாபிமானமற்ற செயல் என உபி அரசை கடுமையாக சாடிய உச்ச நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. பாஜ ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் குற்றவாளிகள், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களின்…
“அதிமுக, பாஜ, தவெக கட்சிகளிடையே, இரண்டாவது இடம் யாருக்கு என்பதுதான், இப்போது தமிழ்நாட்டில் போட்டி” – திருமாவளவன் !
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி, நேற்று காலை 11.30 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி சென்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வக்பு வாரிய திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், சிறுபான்மை மக்களுக்கு எதிராக…
சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை உயர்வு !
சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி, கேரட் உள்ளிட்ட காய்கறிகளின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தில் காய்கறிகள் விலை குறைந்திருந்த நிலையில் தற்போது சிலவற்றின் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.12-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.24-க்கு விற்பனை ஆகிறது.…
“அணுசக்தி ஒப்பந்தத்திற்கு உடன்படவில்லை என்றால் ஈரான் மீது குண்டுகளை வீசுவோம் ” – அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை !
அணுசக்தி ஒப்பந்தத்திற்கு உடன்படவில்லை என்றால் ஈரான் மீது குண்டுகளை வீசுவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் அமெரிக்கா – ஈரான் இடையிலான உறவு குறித்து கூறினார். அப்போது…
பிரதமர் பதவியில் இருந்து நரேந்திர மோடி விலக திட்டம் ? – என்ன நடக்கிறது பாஜகவில் ? !
வரும் செப்டம்பர் மாதத்துடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு 75 வயது ஆக உள்ளதால், அவர் பிரதமர் பதவியில் இருந்து விலக திட்டமிட்டுள்ளார் என்று உத்தவ் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி வெளியிட்ட தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை…
“இந்திய, இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும்”- இலங்கை மீன்வளத்துறை அமைச்சர்
இந்திய, இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற இந்தியா, இலங்கை மீனவ பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் ராமேஸ்வரம் மீனவப் பிரதிநிதிகள் சகாயம் தலைமையில் கலந்து கொண்டனர். இவர்கள் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர்…
“மணிப்பூர் முழுவதும் சிறப்பு ஆயுதப்படை அதிகார சட்டம் நீட்டிப்பு !
மணிப்பூர் முழுவதும் வரும் 1ம் தேதி முதல் 6 மாதங்களுக்கு சிறப்பு ஆயுதப்படை அதிகார சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “வடகிழக்கு மாநிலங்களில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமையை ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்தது.…
“பாஜக அரசின் சதித்திட்டங்களை முறியடித்து 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவோம் ” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஒன்றிய பாஜக அரசின் சதித்திட்டங்களை முறியடித்து 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் காணொளி வாயிலாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஒன்றிய பாஜக அரசின்…
5 மாதங்களில் இல்லாத அளவுக்கு முக்கிய துறைகளின் வளர்ச்சி சரிவு – ஒன்றிய அரசு தகவல் !
முக்கிய 8 துறைகளின் வளர்ச்சி, 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு, கடந்த பிப்ரவரியில் 2.9 சதவீதமாக சரிந்துள்ளது. மொத்தமுள்ள 8 முக்கிய துறைகளில் பல துறைகளின் வளர்ச்சி கடந்த பிப்ரவரியில் பின்னடைவை சந்தித்துள்ளது. நிலக்கரி 1.7 ) சதவீதம் (கடந்த ஆண்டு…