“டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து” – எதிர்ப்புக்கு பணிந்தது ஒன்றிய அரசு !
டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்துக்கு மக்களின் எழுச்சிமிக்க போராட்டமே முக்கிய காரணம் என பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கை: இத்திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நவ.19-ல் அறிக்கை வெளியிட்டேன். நவ.21-ல் டங்ஸ்டன் சுரங்க…
” மகாராஷ்டிரா ரயில் விபத்து” – நிவாரணம் அறிவிப்பு !
மும்பை: மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் மாஹேஜி மற்றும் பர்த்ஹடே ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று முன்தினம் மாலை லக்னோ- மும்பை எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலில் தீப்பற்றியதாக யாரோ ஒருவர் புரளி கிளப்பியதால், ரயிலில் இருந்த சில பயணிகள்…
“அமெரிக்க குடியுரிமை” – ட்ரம்ப்பின் உத்தரவுக்கு அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் தடை !
வாஷிங்டன்: அமெரிக்க குடியுரிமை பெறாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை ரத்து செய்யும் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் உத்தரவுக்கு அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. முன்னதாக, கடந்த 20 ஆம் தேதி அமெரிக்க அதிபராக…
மயிலாடும்பாறை அகழாய்வில் தமிழர்கள் பற்றி கிடைத்த அரிய தகவல் !
அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை அகழாய்வில் இருந்து எடுக்கப்பட்ட இரும்பு பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. அதில், 4200 ஆண்டுக்கு முன் தமிழர் இரும்பை பயன்படுத்தினர் தமிழர்கள் 4200 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்படுத்தியதற்கான சாட்சிகள்…
டெல்லியில் 50-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம் – இதுதான் காரணம் !
கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் 50-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. கடும் பனிமூட்டம், போதிய வெளிச்சமின்மை காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை பல விமானங்கள் தாமதமாக வந்ததாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். புதுப்பிக்கப்பட்ட…
“இது மட்டும் செய்யவில்லை என்றால் ரஷ்யா மீது பொருளாதார தடை” : அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டிரம்ப் சட்டவிரோத குடியேற்றவாசிகளை வெளியேற்றுவது, பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை ரத்து என பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார்.இந்த நிலையில், டிரம்ப் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது உக்ரைன் பிரச்னையில் ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு வரவில்லையென்றால்…
அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி உத்தரவு – 18,000 இந்தியர்கள் நாடு திரும்ப உள்ளதாக தகவல்கள் !
வாஷிங்டன் : அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக கூறப்படும் 18,000 இந்தியர்கள் நாடு திரும்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் சுமார் 18,000 இந்தியர்கள் தாயகம் திரும்ப…
“ராகுல்காந்தியால் ரூ.250 மதிப்புள்ள பால் கீழே கொட்டிவிட்டது” – ராகுல்காந்தி மீது நீதிமன்றத்தில் வழக்கு !
பாட்னா: ராகுல்காந்தி பேசியதை கேட்ட அதிர்ச்சியில் ரூ.250 மதிப்புள்ள பால் கீழே கொட்டிவிட்டதாக கூறி அவருக்கு எதிராக உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பீகார் மாநிலம், சமஸ்திபூர் மாவட்டத்தில் சோனுபூர் கிராமத்தை சேர்ந்தவர் முகேஷ் சவுத்ரி. இவர் ராகுல்காந்தியால் தனது பால்…
“தமிழ்நாட்டையே பாஜகவிடம் அடமானம் வைத்தவர் எடப்பாடி பழனிசாமி” – அமைச்சர் செந்தில் பாலாஜி கடும் தாக்கு
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி எத்தனையோ பேருக்கு துரோகம் செய்தவர் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டியுள்ளார். அதிமுக ஆட்சியின்போது முதல்வர் பதவியை தக்க வைக்க தமிழ்நாட்டையே பாஜகவிடம் அடமானம் வைத்தவர் பழனிசாமி. புளிமூட்டையில் ஆரம்பித்து அரசியல் வரை அனைத்தையும் அறம்…
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் – 46 வேட்பாளர்கள் போட்டி !
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ் வெளியிட்டுள்ளார்; வெளி மாநிலத்தை சேர்ந்த வேட்பாளர்கள் மனு கடைசி நேரத்தில் நிராகரிப்பு; ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்…