“வர்த்தகத்தில் அச்சுறுத்தல் கூடாது, பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” – அமெரிக்காவுக்கு சீனா அழைப்பு !
வர்த்தகத்தில் அச்சுறுத்தல் கூடாது, சமத்துவம், மரியாதை மற்றும் பரஸ்பர நன்மை ஆகியவற்றின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அமெரிக்காவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளுக்கு எதிராக கடந்த 2ம் தேதி…
“இரட்டை இலை சின்னம் தொடர்பாக வரும் 28ம் தேதி தேர்தல் ஆணையம் விசாரணை”!
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பாக வரும் 28ம் தேதி தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த உள்ளது. இந்த விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதிமுகவின்…
சிறுசேரியில் 1000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு அளிக்கும் தரவு மையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், செங்கல்பட்டு மாவட்டம், சிறுசேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 1,882 கோடி ரூபாய் முதலீட்டில் 1000 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சிபி நிறுவனம், சிப்காட்- சிறுசேரி தொழில்நுட்பப் பூங்காவில் அமைத்துள்ள தரவு மையத்தை நேற்று திறந்து வைத்தார்.…
“இந்திய மாணவர் நாடு கடத்தலுக்கு அமெரிக்க நீதிமன்றம் தற்காலிக தடை”!
அமெரிக்காவின், விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள பல்கலைகழகத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் இறுதி ஆண்டு படித்து வருபவர் கிரிஷ்லால் இஸர்தசானி. இன்னும் சில வாரங்களில் பட்டப்படிப்பை முடிக்க உள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் 22ம் தேதி கிரிஷ்லால் அங்கு உள்ள மதுபான பாரில் சென்று…
வெளிநாடுகளுக்கு சென்று கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு !
வெளிநாடுகளுக்கு சென்று கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. கல்வி பயில அனுமதி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் காரணமாக வெளிநாடுகளில் சென்று படிக்கும் இந்திய மாணவர்கள். கனடா, அமெரிக்கா, இங்கிலாந்துக்கு சென்று படிக்கும் இந்திய மாணவர்கள்…
“உள்ளாட்சி அமைப்புகளில் 14 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக உறுப்பினர்களாக நியமனம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமுன்வடிவு தாக்கல் !
தமிழக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம உள்ளாட்சி அமைப்புகளில் 14 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக உறுப்பினர்களாக நியமனம் செய்யப்படுவதற்கான இரண்டு சட்டமுன்வடிவுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். தற்போது நகர்ப்புற உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் 35 பேர் மட்டுமே…
“வக்ஃப் வாரிய திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்குகள்” – உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை !
வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 73 மனுக்களையும் இன்று விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் எடுத்துக்கொள்கிறது. தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி சஞ்சய் குமார் அடங்கிய 2 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கிறது. திமுக, காங்கிரஸ், திரிணாமுல், சமாஜ்வாடி, ஆர்.ஜே.டி,…
“அதிபர் டிரம்பின் உத்தரவுக்கு கீழ்படியாததால் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த ரூ.19,000 கோடி நிதி நிறுத்தம்”
போராட்டம் நடத்தும் மாணவர்களை கட்டுப்படுத்தும் அதிபர் டிரம்பின் உத்தரவுக்கு கீழ்படியாததால் உலகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த ரூ.19,000 கோடி நிதி நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பல பல்கலைக்கழகங்களில் காசா போர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். இவற்றை…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் !
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்தில் நாளை மாலை 6.30 மணிக்கு தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. புதிய தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட…
“மியான்மர் நாட்டில் நிலநடுக்கம் ” – ரிக்டர் அளவுகோலில் 4.5ஆக பதிவு !
மியான்மர் நாட்டில் நள்ளிரவு 1.32 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது; ரிக்டர் அளவுகோலில் 4.5ஆக பதிவாகியுள்ளது. மியான்மர் நாட்டில் அண்மையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அவ்வப்போது மியான்மரில் நிலநடுக்கம் ஏற்படுகிறது. இதைத்தொடர்ந்து, பிஜி…