Month: September 2024

” உச்ச நீதிமன்றத்தில் தமிழ் முன்னிலை ” – என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் !

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் அனைத்தும் ஏ.ஐ தொழில்நுட்ப வசதிகளுடன் மொழிப் பெயர்க்கப்படும் நிலையில், அதில் தமிழ் முன்னிலை வகித்து வருகிறது என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தொடர்பான வழக்கின் விசாரணை ஒன்று நடந்து கொண்டிருந்தது.…

” நாளை இலங்கை அதிபர் தேர்தல்” – வரலாற்றில் முதன் முறையாக நடந்த நிகழ்வு !

இலங்கை: இலங்கையில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாளை நடைபெற இருக்கிறது. அதிபர் ரணில் விக்ரம சிங் பதவி கால நவம்பர் மதத்துடன் முடிவடைய இருப்பதையொட்டி நாளை அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ரணில்…

பட்டியலின பெண்ணுக்கு வழங்கிய ஆணையை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு!!

திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கநேரி ஊராட்சி தலைவர் பதவியை பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கிய அரசாணை ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. ஊராட்சிமன்ற தலைவராக பட்டியலின பெண் தேர்வு செய்யப்பட்டதையும் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாதனூர் ஒன்றியம் நாயக்கநேரி ஊராட்சி…

” திருப்பதி லட்டுவில் பன்றி கொழுப்பு , எருமை கொழுப்பு கலப்படம்” – யார் காரணம் முழு பின்னணி !

திருப்பதி: திருப்பதி லட்டு பிரசாதம் உலக பிரசித்தி பெற்றதாகும். ஆனால், இந்த லட்டு பிரசாதத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சி காலத்தில், விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய்யை உபயோகித்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்ததும்,…

” லெபனானில் பேஜர்கள் வெடித்து 12 பேர் உயிரிழப்பு” – ஐ.நா. கொடுத்த எச்சரிக்கை

லெபனானில் பேஜர்கள் வெடித்து 12 பேர் உயிரிழந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் வாக்கி டாக்கிகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழந்த நிலையில், 450க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். வாக்கி டாக்கியை…

” தமிழாசிரியர் பணிக்கு இந்தி/ சமஸ்கிருதம் தேவையா?” – சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்!

சென்னை: தமிழாசிரியர் பணிக்கான அறிவிக்கையிலிருந்து இந்தி/ சமஸ்கிருதம் தொடர்பான அம்சத்தை நீக்குமாறு வலியுறுத்தி ஒன்றிய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் அனுப்பியுள்ளார். இந்திய கலாச்சார மையத்தில் தமிழ் ஆசிரியராக பணிபுரிய இந்தி, சமஸ்கிருதம் தெரிந்திருப்பது கட்டாயமா? தமிழாசிரியர் பணிக்கு இந்தி, சமஸ்கிருதம்…

” பீகாரில் பட்டியலினத்தவர்களுக்கு நடந்த அநீதி” – ராகுல் காந்தி கண்டனம், என்ன நடந்தது ?

பீகாரில் பட்டியலினத்தவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். பட்டியல் இனத்தவர்களின் முழு காலனியையும் எரித்து 80-க்கும் குடும்பங்களின் வீடுகள் அழிக்கப்பட்டுள்ளது. பீகாரில் பா.ஜ.க. கூட்டணி அரசில் பட்டியல் இனத்தவர்கள் ஒடுக்கப்படுவதாக ராகுல் காந்தி…

” பிரதமர் மோடியை சந்திக்க விரும்புகிறேன்” – டொனால்டு டிரம்ப் !

அடுத்த வாரம் அமெரிக்கா வரும் பிரதமர் மோடியை சந்திக்க விரும்புகிறேன் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். குவாட் உச்சி மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வரும் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை பிரதமர்…

” புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்” – இதுதான் காரணம் !

புதுச்சேரி: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி நடத்தும் பந்த் போராட்டத்தின் காரணமாக கோரிமேடு உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் தமிழகப் பேருந்துகள் நிறுத்தப்பட்டு பயணிகள் ஏற்றிச் செல்லப் படுகின்றனர். இதனால், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பயணிகள் காத்திருந்து பயணிக்கின்றனர். புதுச்சேரியில் மின் கட்டண…

” கொல்கத்தா பெண் மருத்துவர் பலாத்கார கொலை விவகாரம்” – மாநில காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் மருத்துவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான…