Month: April 2025

“பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் 48 மணி நேரகெடு நாளை முடியும்” – மாநில முதல்வர்களுக்கு அமித்ஷா வேண்டுகோள்!

புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலில் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் 48 மணி நேரகெடு நாளை முடியும் நிலையில் ஒரு பாகிஸ்தானியர் கூட நாட்டில் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநில முதல்வர்களுடன் தொலைபேசியில் பேசிய அமித்ஷா வேண்டுகோள்…

“தனியார் பள்ளி ஆசிரியர்கள் 90,000 பேருக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு வழங்கப்படும்” – அமைச்சர் அன்பில் மகேஷ் !

தனியார் பள்ளி ஆசிரியர்கள் 90,000 பேருக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை அறிவிப்புகள் பின்வருமாறு.. *அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு…

உற்பத்தியை வியட்நாமில் இருந்து இந்தியாவுக்கு மாற்ற சாம்சங் நிறுவனம் திட்டம் !

செல்போன், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியை வியட்நாமில் இருந்து இந்தியாவுக்கு மாற்ற சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வியட்நாமில் இருந்து ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு அமெரிக்கா 46 சதவீதம் வரி விதித்துள்ளது. இந்தியாவுக்கு அமெரிக்கா 10% வரி மட்டுமே விதித்துள்ளதால் இங்குள்ள ஆலைகளில் உற்பத்தியை…

ஆளுநர் நடத்தும் துணைவேந்தர்கள் மாநாட்டு : அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் புறக்கணிப்பு !

ஆளுநர் நடத்தும் துணைவேந்தர்கள் மாநாட்டை அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் புறக்கணித்தனர். உதகையில் ஆளுநர் ரவி நடத்தும் பல்கலைக்கழக துணை வேந்தர் மாநாட்டில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் பங்கேற்கவில்லை. மாநாட்டில் பங்கேற்க திருநெல்வேலியில் இருந்து உதகமண்டலம் சென்ற நிலையில்,…

இந்தியாவின் நடவடிக்கைக்கு பதிலடி – சிம்லா ஒப்பந்தம் ரத்து, வாகா எல்லை மூடல், இந்திய விமானங்களுக்கு தடை : உத்தரவுகளை பிறப்பித்தது பாகிஸ்தான் !

இந்தியாவின் நடவடிக்கைக்கு பதிலடியாக சிம்லா ஒப்பந்தம் ரத்து, வாகா எல்லை மூடல், இந்திய விமானங்களுக்கு தடை என பல்வேறு உத்தரவுகளை பாகிஸ்தான் பிறப்பித்துள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு…

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் – உலக நாடுகள் கண்டனம் !

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு,…

பஹல்காம் தாக்குதல் – பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் அடுத்த 48 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு !

காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்ற 3 தீவிரவாதிகளின் வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதால், இத்தாக்குதலில் பாகிஸ்தான் சம்மந்தப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது. அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் நடந்த பாதுகாப்பு…

பஹல்காம் கொடூர தாக்குதல் எதிரொலி – தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு !

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தீவிரவாதிகளின் இந்த கொடூர தாக்குதல் சம்பவம் நாடு…

மறைந்த போப் பிரான்சிசின் இறுதிசடங்கு வரும் 26ம் தேதி நடத்தப்படும் – கர்தினால்கள் அறிவிப்பு !

மறைந்த போப் பிரான்சிசின் இறுதிசடங்கு வரும் 26ம் தேதி நடத்தப்படும் என்றும், இன்று முதல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் என்றும் கர்தினால்கள் அறிவித்துள்ளனர். கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88) நேற்று முன்தினம் காலமானார். கடந்த சில மாதங்களாக…

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் படித்த 50 பேர் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று சாதனை !

ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பதவிக்கான ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டது. இதில் அகில இந்திய அளவில் 1009 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் நான் முதல்வன் திட்டத்தில் படித்த மாணவர்கள் 50 பேர் வெற்றி பெற்று சாதனை…