மகா கும்பமேளா கூட்ட நெரிசல் இறப்பு – பொதுநல மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்!
உத்தரபிரதேசம்: மகா கும்பமேளா கூட்ட நெரிசல் தொடர்பான பொதுநல மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம். இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் முறையிட தலைமை நீதிபதி சஞ்ஜீவ் கன்னா அறிவுறுத்தியுள்ளார். கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரணை நடத்த மாநில அரசு சார்பில்…