Month: September 2024

” சட்டீஸ்கரில் 4, ஆயிரம் சிஆர்பிஎப் வீரர்கள் குவிப்பு ” – பெரும் பதற்றம் .. இதுதான் காரணம்!

புதுடெல்லி: வரும் 2026க்குள் நக்சலைட்டுகள் அட்டூழியம் முடிவுக்கு கொண்டுவரப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா காலக்கெடு விதித்ததை தொடர்ந்து சட்டீஸ்கர் மாநிலத்தில் சிஆர்பிஎப் படையை சேர்ந்த 4, ஆயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். சட்டீஸ்கர் மாநிலம்…

” மகாவிஷ்ணு மீது மாற்றுதிறனாளி அமைப்பினர் புகார்”

திருவள்ளூர்: மாற்றுத் திறனாளிகளை இழிவாக பேசியதாக பரம்பொருள் பவுண்டேஷன் நிறுவனர் மகாவிஷ்ணு மீது திருவெற்றியூர் காவல் நிலையத்தில் மேலும் ஒரு புகாரை மாற்றுதிறனாளி அமைப்பினர் அளித்துள்ளனர். சென்னை அசோக் நகர் அரசுப்பள்ளி, சைதாப்பேட்டை மாந்தோப்பு மாடல் பள்ளிகளில் தன்னம்பிக்கை விழிப்புணர்வு என்ற…

” சிகாகோவில் ரூ.850 கோடி மதிப்பில் முதலீடுகள் ” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து !

சிகாகோ: தமிழ்நாட்டில் ரூ.850 கோடி மதிப்பில் முதலீடுகள் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் சிகாகோவில் ரூ.850 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. சென்னை, கோவையில் விஸ்டியன் நிறுவனம் ரூ.250 கோடி முதலீட்டில் மின்னணு…

” மணிப்பூர் முன்னாள் முதலமைச்சர் வீட்டில் ராக்கெட் லாஞ்சர் மூலம் தாக்குதல்” – பெரும் பதற்றம் !

மணிப்பூர் முன்னாள் முதலமைச்சர் வீட்டில் ராக்கெட் லாஞ்சர் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ராணுவ அருங்காட்சியகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுராசந்த்பூர் மலைப்பகுதியில் ராக்கெட் லாஞ்சர் மூலம் நடந்த தாக்குதில் 2 கட்டடங்கள் சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில்…

” இங்கிலாந்தில் 27 ஆண்டுகளுக்கு பின்னர் கரை ஒதுங்கும் மர்ம பொருள் ” – – அதிர்ச்சியில் மக்கள் !

இங்கிலாந்து : 27 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டெயினருடன் கடலில் மூழ்கிய 50 லட்சம் லெகோ பொம்மைகள் தற்போது வரை கரை ஒதுங்கி வருவது இங்கிலாந்து மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடற்கரைக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் பல ஆண்டுகளுக்கு முன்னர் தொலைந்த பொருட்கள்…

” குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டால் கருணை காட்ட முடியாது ” – உச்ச நீதிமன்றம் !

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டால் கருணை காட்ட முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சிவகங்கையில் போலி சாமியாரால் சிறுமிக்கு எச்.ஐ.வி. தொற்று பரவிய வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. பிணை வழங்க கோரி குற்றம்சாட்டப்பட்ட சாமியார் உச்சநீதிமன்றத்தை நாடிய வழக்கில்…

” சொற்பொழிவு நிகழ்ச்சி சர்ச்சை” – தமிழக பள்ளிக் கல்வித்துறையின் அதிரடி நடவடிக்கை !

சொற்பொழிவு நிகழ்ச்சி சர்ச்சை விவகாரத்தில் சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சண்முக சுந்தரம் பணியிட மாற்றம் செய்துள்ளனர். தலைமை ஆசிரியர் சண்முக சுந்தரம் செங்கல்பட்டு மாவட்டம் அணைக்கட்டு அரசு மேல்நிலை பள்ளிக்கு மாற்றம். அசோக் நகர் அரசு…

” புருனே பயணத்தை முடித்து விட்டு சிங்கப்பூர் சென்ற பிரதமர் மோடி “

சிங்கப்பூர்: பிரதமர் மோடி புருனே, சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளுக்கு 3 நாள் அரசு முறை பயணமாக சென்றுள்ளார். பயணத்தின் முதற்கட்டமாக நேற்று முன்தினம் புருனே சென்றடைந்த அவர், அந்நாட்டின் சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவை அவரது அரண்மனையில் நேற்று சந்தித்து…

” குஜராத்தில் கனமழை ” – 49 பேர் உயிரிழப்பு !

குஜராத்தில் கனமழை விபத்துகளில் சிக்கி 49 பேர் உயிரிழந்து விட்டனர். இதேபோல் மகாராஷ்டிராவின் மராத்வாடாவில் கனமழையால் 10 பேர் பலியாகி விட்டனர். வடமாநிலங்களில் கடந்த ஒரு வாரமாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் கடந்த…

“வயிற்றெரிச்சல் பிடித்தவர்கள்” – ஆளுநருக்கு அமைச்சர் உதயநிதி பதிலடி !

சென்னை: இந்தியாவிலேயே தலைசிறந்தது தமிழ்நாட்டின் கல்வி முறைதான் என ஆளுநருக்கு அமைச்சர் உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாடு பாடத் பயின்றுதான் மயில்சாமி அண்ணாதுரையும், வீரமுத்து வேலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆயினர், உலகின் தலைசிறந்த மருத்துவர்கள் அரசுப்பள்ளியில் படித்தவர்களே, இதை பொருத்துக்கொள்ள முடியாத…