Month: December 2024

“அம்பேத்கர் பெயரை சொல்வது பேஷனாகிவிட்டது” – அமித்ஷா சர்ச்சை பேச்சு..வலுக்கும் கண்டங்கள் !

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று நடந்த நாடாளுமன்றத்தின் மக்களவையில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது. 269 வாக்குகள் பெற்றதால், இந்த மசோதா நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் விவாதத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், நாடாளுமன்ற விவாத்தத்தின்…

பிரதமர் மோடியின் பதிவுக்கு வங்கதேசம் கண்டனம் – பெரும் பரபரப்பு !

பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெறும் கூட்டாளியாக மட்டுமே இருந்ததாக கூறி பிரதமர் மோடியின் பதிவுக்கு வங்கதேசம் கண்டனம் தெரிவித்துள்ளது. 1971ம் ஆண்டு நடந்த போரில் பல ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவிடம் சரண் அடைந்தனர். வங்கதேசமும் விடுதலை பெற்றது. இந்த…

“கலைஞர் கனவு இல்லம் திட்டம்” – மேலும் ரூ.400 கோடி ஒதுக்கியது தமிழ்நாடு அரசு !

தமிழ்நாட்டில் கிராமப்புற பகுதிகளில் ஏறத்தாழ 8 இலட்சம் குடிசை வீடுகள் உள்ளதாக “அனைவருக்கும் வீடு” என்ற கணக்கெடுப்பின் வழியாக கண்டறியப்பட்டதன் அடிப்படையில் “குடிசையில்லா தமிழ்நாடு” என்ற இலக்கினை அடையும் பொருட்டு. எதிர்வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் ஊரக பகுதிகளில் 6 வருடங்களில் 8…

பிரான்சை புரட்டிப்போட்ட புயல் – ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி?..அதிர்ச்சித் தகவல் !

கேப் டவுன்: ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ள மயோட் தீவை வெள்ளி, சனியன்று பயங்கர புயல் தாக்கியது. சிடோ என பெயரிப்பட்ட இந்த புயல் மயோட்டி தீவை புரட்டிப்போட்டுள்ளது. சுமார் ஒரு நூற்றாண்டுக்கு பின் தீவு இதுபோன்ற…

“ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா” – மக்களவையில் இன்று தாக்கல் !

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இம்மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால் உடனடியாக நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது. மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில்…

“முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” – குழந்தைகளிடம் நினைவாற்றல் அதிகரிப்பு..வெளிவந்த தகவல் !

சென்னை: முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் 90% மேற்பட்ட குழந்தைகளிடம் நினைவாற்றல் அதிகரித்துள்ளதாக மாநில திட்டக்குழு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மாநில திட்டக்குழு, முதல்வர் செயல்படுத்தியுள்ள “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம் முதலான சீரிய…

தபேலா இசை மேதை ஜாகிர் உசேன் மறைவு – சோகத்தில் ரசிகர்கள் !

பிரபல தபேலா இசை மேதை ஜாகிர் உசேனுக்கு(73) உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை காலமானார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஜாகிர் உசேன், 1951 இல் புகழ்பெற்ற தபேலா இசை மேதை உஸ்தாத்…

வங்கதேசம் : காணாமல்போன 3,500க்கும் மேற்பட்டோர் ; அதிர்ச்சித் தகவல் !

வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதைத்தொடர்ந்து வங்கதேசத்தில் பொருளாதார நிபுணர் டாக்டர். முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. இந்நிலையில் ஷேக் ஹசினா ஆட்சியில் ஏராளமானோர் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டதாக தகவல் வௌியாகி…

ஆண்டாள் கோயில் ; வெளியேற்றப்பட்ட இளையராஜா – பெரும் பரபரப்பு.. என்ன நடந்தது ?

ருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற திவ்ய பாசுரம் இசைக்கச்சேரியில் பங்கேற்ற இளையராஜா அங்குள்ள புகழ்பெற்ற ஆண்டாள் கோயிலில் வழிபாடு நடத்தினார். அங்கு ஆடிப்பூரப் பந்தலில் நடைபெற்ற விழாவில் இளையராஜா இசையமைத்து பாடிய திவ்ய பாசுரம் இசைக்கச்சேரியும், நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பங்கேறப்பதற்காக…

“இது மட்டும் நடந்தால் பில்கேட்ஸ் திவாலாகி விடுவார்” – எலான் மஸ்க் கருத்து !

நியூயார்க்: டெஸ்லா நிறுவனம் வளர்ந்தால் பில்கேட்ஸ் திவாலாகி விடுவார் என்று எலான் மஸ்க் கருத்து தெரிவித்து உள்ளார். உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க்கிற்கும், பிரபல தொழில் அதிபர் பில்கேட்சுக்கும் இடையே தொழில் போட்டி உள்ளது. எலான் மஸ்க்கின் டெஸ்லா…