Author: Tamil Kelvi

“’இந்தியாவில் வாக்குசதவீதத்தை அதிகரிக்க பைடன் எதற்காக ரூ.181 கோடி நிதியை ஒதுக்க வேண்டும்?” – அமெரிக்க அதிபர் டிரம்ப் கேள்வி !

நியூயார்க்: இந்தியாவில் வாக்குசதவீதத்தை அதிகரிக்க ரூ.181 கோடி நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் யாரை ஆட்சியில் அமர்த்த நிதி ஒதுக்கப்பட்டது என்ற கேள்வியை அமெரிக்க அதிபர் டிரம்ப் எழுப்பியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்ற பிறகு யுஎஸ்எய்டு அமைப்பு கலைக்கப்பட்டது. இதை எலான்…

“இந்தியா கூட்டணியில் மாயாவதி இணைந்திருந்தால் பா.ஜ.க. தோல்வியை தழுவியிருக்கும்” – ராகுல் காந்தி !

டெல்லி: இந்தியா கூட்டணியில் மாயாவதி இணைந்திருந்தால் 2024 மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தோல்வியை தழுவியிருக்கும் என நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணியில் மாயாவதி இணைந்திருந்தால் 2024 மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தோல்வியை தழுவியிருக்கும். இந்தியா கூட்டணிக்கு…

பிலிப்பைன்ஸில் கொசுவை உயிருடனோ அல்லது கொன்றோ தந்தால் சன்மானம் – இதுதான் காரணம் !

மணிலா: பிலிப்பைன்ஸில் கொசுவை உயிருடனோ அல்லது கொன்றோ தந்தால் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் மண்டலியோங் நகருக்கு உட்பட்ட அடிஷன் மலைக் கிராமத்தில், கடந்த 2 மாதங்களில் 42 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் டெங்கு பாதித்த 2 மாணவர்கள்…

மிழ்நாட்டிற்கு எந்த பேரிடர் நிதியும் இல்லை – ஒன்றிய பாஜக அரசு !

புதுடெல்லி: மிக்ஜாம், பெஞ்சல் புயல்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு எந்த பேரிடர் நிதியும் இல்லை என ஒன்றிய அரசு மீண்டும் கைவிரித்துள்ளது. ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, நாகலாந்து, திரிபுரா ஆகிய 5 மாநிலங்களுக்கு மட்டும் ரூ.1,555 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்…

“தமிழ்நாடு திரும்ப முடியாமல் தவித்த கிரிக்கெட் வீரர்கள்” – களத்தில் இறங்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

வாரணாசி: தமிழ்நாடு திரும்ப முடியாமல் வாரணாசி ரயில் நிலையத்திலேயே மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் தவித்து வருகின்றனர். கும்பமேளாவுக்கு செல்லும் கூட்டத்தால் தமிழ்நாடு வர முடியாத சூழலில் உள்ள தங்களை மாநில அரசு அழைத்துவர உதவ கோரிக்கை விடுத்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி…

” பெஞ்சல் புயல் பாதிப்பு” – விவசாயிகளுக்கு ரூ.498.80 கோடி நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு !

சென்னை: பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.498.80 கோடி நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் 5,18,783 விவசாயிகள் பயன்பெறுவர். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாட்டில்…

அதானி மீதான ஊழல் புகார் – இந்தியாவிற்கு கோரிக்கை வைக்கும் அமெரிக்கா !

வாஷிங்டன்: தொழிலதிபர் அதானி மீதான ஊழல் புகார் தொடர்பான விசாரணைக்கு இந்தியாவின் உதவியை அமெரிக்கா கோருகிறது. அதானி விவகாரத்தில் விசாரணை நடத்த உதவுமாறு இந்திய அதிகாரிகளுக்கு அமெரிக்க பங்கு, பரிவர்த்தனை ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அமெரிக்காவில் மின்ஒப்பந்தம் பெற இந்திய அதிகாரிகளுக்கு…

தேர்தல் பத்திரங்களை மீண்டும் கொண்டுவர முயற்சிக்கும் ஒன்றிய பாஜக அரசு ?

டெல்லி: ரகசியம் காக்கும் விதமான தேர்தல் பத்திரங்களை உச்சநீதிமன்றம் தடை செய்துள்ள நிலையில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான படிவத்தில் நன்கொடை பக்கத்தில் தேர்தல் பத்திரம் என்ற வார்த்தை சேர்க்கப்பட்டிருப்பது கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒன்றிய அரசு கடந்த 2018ம் ஆண்டு கொண்டு…

ஆட்டோ கட்டண உயர்வு – முதலமைச்சரிடம் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் – அமைச்சர் சிவசங்கர்

சென்னை: ஆட்டோ கட்டண உயர்வு தொடர்பாக முதலமைச்சரிடம் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஆட்டோக்களுக்கான புதிய பயண கட்டண நிர்ணயம் தொடர்பாக தொழிலாளர் நலச்சங்கத்தினர் உடன் போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர், அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். புதிய…

எலான் மஸ்குக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் – இதுதான் காரணம் !

வாஷிங்டன்: அமெரிக்க அரசு நிர்வாகத்தில் எலான் மஸ்குக்கு அதிக அதிகாரம் அளிக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மஸ்குக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை திரும்பப் பெற வலியுறுத்தி வாஷிங்டனில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.