Author: Tamil Kelvi

அமெரிக்காவின் பேச்சானது….அமெரிக்காவிற்கு ஈரான் பதிலடி !

அமெரிக்கா அணுசக்தி குறித்த பேச்சை தொடங்கிய நிலையில் , அமெரிக்காவின் பேச்சானது புத்திசாலித்தனமானவை அல்லது கவுரமானது இல்லை என்று ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமேனி தெரிவித்துள்ளார். ஈரான் மீது அதிக அழுத்தத்தை கொடுக்கும் நிர்வாக உத்தரவில் செவ்வாயன்று அதிபர் டிரம்ப்…

“தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” – திருமாவளவன் !

சென்னை: தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்னும் விசிகவின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: தமிழகத்தில் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலும் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.…

“டெல்லியில் திமுக ஆர்ப்பாட்டம்” – ஒன்றிய அரசிற்கு எதிராக ராகுல் காந்தி ஆவேச பேச்சு!

புதுடெல்லி: மோடி தலைமையிலான பாஜ அரசு அரசியலமைப்பை சிதைக்க முயற்சிப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமனத்தில் கவர்னர்களுக்கு அதிக அதிகாரம் அளிக்க அளிக்கும் வகையில் புதிய வரைவு நெறிமுறைகளை அண்மையில் யு.ஜி.சி வெளியிட்டு இருந்தது. இதை திரும்பப்பெற…

“டிரம்பின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு” – அமெரிக்காவில் போராட்டங்கள் தொடக்கம்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். தேர்தலில் வெற்றி பெற்றதும் நாட்டின் செயல்திறன் துறையின் தலைவராக பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கை டிரம்ப் நியமித்துள்ளார். கடந்த மாதம் டிரம்ப் பதவியேற்ற உடன் பிறப்பால் குடியுரிமை வழங்க தடை,…

“நீதிமன்ற படிகளில் ஏறினால்தான் சீமானுக்கு நிதானம் வரும்” – சென்னை ஐகோர்ட் நீதிபதி

விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது ராஜிவ்காந்தி குறித்து கடுமையாக விமர்சனம் செய்து கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை விடுவிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கவும்…

” மேக் இன் இந்தியா தோல்வியடைந்து விட்டது ” – எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி !

புதுடெல்லி: பிரதமர் மோடி தனது உரையில் மேக் இன் இந்தியா பற்றி குறிப்பிடவில்லை. அந்த திட்டம் தோல்வியடைந்து விட்டது என்பதை அவர் ஒப்புகொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறினார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி எக்ஸ் தளத்தில்…

தமிழக மீனவர்களை தடுக்க சர்வதேச கடல் எல்லையில் ரோந்து பணி – இலங்கை அரசு !

கொழும்பு: தமிழக மீனவர்களை தடுக்க சர்வதேச கடல் எல்லையில் ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது. இலங்கையில் சர்வதேச எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாக நீடிக்கிறது. மேலும், அவர்களின் மீன்பிடி படகுகளும்…

நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; – 72% வாக்குப்பதிவு !

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இதில், 72 சதவீத வாக்குகள் பதிவாகின. நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையத்துக்கு 4…

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் : நாடகம் நடத்தும் பாஜக , விளாசிய அமைச்சர் சேகர்பாபு !

சென்னை: திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் நேற்று நடந்தது தேவையற்ற போராட்டம் என்று இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்துள்ளார். ஆட்சிக்கு அபாயத்தை உருவாக்கும் வகையில் பாஜக போராட்டம் நடத்தியது. திருப்பரங்குன்றத்தில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் உறவினர்களைபோல் வாழ்ந்து வருகின்றனர். அரசியல்…

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் வெளியேற்றம் – ட்ரம்ப் அதிரடி !

வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களில் முதல்கட்டமாக 205 பேரை ராணுவ விமானத்தில் அந்நாடு திருப்பி அனுப்பி உள்ளது. அமெரிக்க அதிபராக 2வது முறையாக பதவியேற்ற டிரம்ப் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்த உத்தரவிட்டார். அந்நாட்டில் 1 கோடியே 10…