Category: அரசியல்

“ஒன்றிய அரசை கண்டித்து வயநாட்டில் முழுஅடைப்பு போராட்டம்”

கேரளா: ஒன்றிய அரசை கண்டித்து கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஒரு நாள் முழுஅடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. வயநாடு மாவட்டத்தில் சூரல் மலை, முண்டக்கை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வயநாடு நிலச்சரிவை ஒன்றிய அரசு தேசிய பேரிடராக…

வாட்ஸ் அப்பை பயன்படுத்துவோரின் தரவுகளை பகிர்ந்த மெட்டா – அபராதம் விதித்த இந்திய போட்டி ஆணையம் !

வாஷிங்டன் : வாட்ஸ் அப்பை பயன்படுத்துவோர் தொடர்பான தரவுகளை விளம்பர பயன்பாட்டிற்காக தனது பிற நிறுவனங்களுக்கு பகிர்ந்த மெட்டா நிறுவனத்திற்கு இந்திய போட்டி ஆணையம் ரூ.213 கோடி அபராதம் விதித்துள்ளது. வாட்ஸ் அப் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டாவின் கீழ் இன்ஸ்டாகிராம்,…

அறப்போர் இயக்கத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கு , ஆஜரான எடப்பாடி பழனிசாமி – சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த உத்தரவு !

சென்னை: அறப்போர் இயக்கத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கு டிசம்பர் 11ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. அறப்போர் இயக்கத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார். டெண்டர் முறைகேடு குறித்து கருத்து தெரிவிக்க அறப்போர் இயக்கத்திற்கு தடை…

அமெரிக்காவில் அரசு வேலை பெருமளவில் குறைக்கப்படும் – விவேக் ராமசாமி!

வாஷிங்டன்: அமெரிக்காவில் அரசு வேலை பெருமளவில் குறைக்கப்படும் என, ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய நிர்வாகி விவேக் ராமசாமி கூறியுள்ளார். அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார். அவரது பிரச்சார…

தன்னை புகழ, பாராட்ட யாரும் இல்லையே என்ற விரக்தியில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார் – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் !

சென்னை: தன்னை புகழ, பாராட்ட யாரும் இல்லையே என்ற விரக்தியில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இது குறித்து வெளியிட்ட அறிக்கை: அரசுத்திட்டங்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயரை ஏன்…

“மணிப்பூரில் நடப்பது என்ன ?” – 4 எம்எல்ஏக்களின் வீடுகள் எரிப்பு !

இம்பால்: மணிப்பூரில் மீண்டும் முற்றியுள்ள வன்முறை போராட்டத்தில் மேலும் 4 எம்எல்ஏக்களின் வீடுகளை போராட்டக்காரர்கள் எரித்தனர். முதல்வர் பிரேன் சிங் வீட்டை போராட்டக்காரர்கள் தாக்க முயன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. 6 பேரை கொன்ற தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு…

” காவி உடையுடன் திருவள்ளுவர் புகைப்படம்” – மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய ஆளுநர் ரவி !

சென்னை: ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் மீண்டும் காவி உடையுடன் திருவள்ளுவர் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சர்வதேச கருத்தரங்கம் தொடர்பான ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் காவி உடையுடன் திருவள்ளுவர் படம் அச்சிடப்பட்டுள்ளது. திருவள்ளுவர், கவிஞர்கள் கபீர் தாஸ், யோகி வேமனா குறித்த…

“அஜித் பவாருடன் இனி எந்த தொடர்பும் இல்லை” – சரத்பவார் !

அஜித் பவாருடன் இனி தொடர்பு ஏற்படுத்த மாட்டோம் என்று சரத் பவார் கூறினார். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்படுத்தி, குடும்பத்தின் தொகுதியான பாராமதியிலும் குடும்ப உறுப்பினர்களை எதிர்த்து போட்டியிட வைத்த விவகாரம் தொடர்பாக சரத்பவார் கூறியதாவது: மகாராஷ்டிரா விகாஸ் அகாடி…

ஈரான் : ஹிஜாப் அணியாத பெண்களுக்கு மனநல சிகிச்சை – பெரும் சர்ச்சை !

தெஹ்ரான்: இஸ்லாமிய நாடான ஈரானில் பொது இடங்களில் பெண்கள் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற விதி இருக்கிறது. இதற்கு அங்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அந்த விதியை மீறும் பெண்களுக்குச் சிகிச்சை அளிக்கும் நோக்கத்தில் மனநல சிகிச்சை மையத்தைத் திறக்கவுள்ளதாக…

“அமெரிக்க அதிபரான டிரம்ப்” – எக்ஸ் தளத்தில் இருந்து வெளியேறிய 1.15 லட்சம் பேர்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு, எக்ஸ் தளத்தில் இருந்து 1.15 லட்சம் பயனர்கள் வெளியேறியுள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். இவருக்கு தேர்தலில் தொழிலதிபர் எலான் மஸ்க்…